VARALAATRUPUDHYAL-வரலாற்றுப் புதையல்

தமிழா நமது முண்ணோர் தமிழால் சாதித்தார்கள்
தமிழா நமது முண்ணோர்ஆண்மீக பலத்தால் சாதித்தார்கள்
சைவத தமிழின் பெருமையையும்-சைவத தமிழனின் பெருமையையும்
ராஜேந்திர சோழசமாதி.
 “அண்ணே இந்த ஊர்ல ராஜேந்திர சோழனோட பள்ளிப்படை இருக்காமே,  அதுக்கு வழி??…” “ராஜா சமாதியா?  இப்படியே நேரா போங்க, பழைய காலத்து சினிமா கொட்டா ஒன்னு வரும்,  அதுக்கு எதிர்’ல, வயலுக்கு நடுவுல ஒரு சிவ லிங்கம் இருக்கும்  அது தான் அவர் சமாதி.” ஊரின் மேற்கு திசையை நோக்கி பயணித்தோம்…
VARALAATRUPUDHYAL-வரலாற்றுப் புதையல்
ஊரின் மேற்கு திசையை நோக்கி பயணித்தோம்…
6-இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட “நன்னூல்” எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்தெந்த இடங்களில் பிறக்கின்றன, பிறந்த எழுத்துக்களை ஒலிக்க எந்த உறுப்புகள் துணை புரிகின்றன, துணை புரியும் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன்
7-ஆதித்தமிழன் கண்டறிந்து தலைமுறை தலைமுறையாய்  பயின்று, பயிற்றுவித்து வந்த ஆயக்கலைகள் அறுபத்துநான்கு. பல இடங்களில் கேள்விப்படும் இந்த கலைகள் எவையெவை என்பதை கொஞ்சம் அறிந்துகொள்வோம்
8–தமிழா இது தான் உன் பகுத்தறிவா ? ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் “எடுத்தோம், கவிழ்த்தோம்” என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு—–
9–உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் ! ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான  ஆணிவேரை 1100 …-
11-தஞ்சை பெரு உடையார் கோயிலை எழுப்பிய முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்துக்கெல்லாம் முந்தி ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிகப் பழைய கோயில் இது. அவனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிற சோழ மன்னர்கள் அனைவராலும் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, விஜயநகர/நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரம்மாண்ட மண்டபங்கள் எழுப்பப்பட்டு, ஆயிரத்து நூறு வருட வரலாற்றை தாங்கி நின்று அற்புதமாக விளங்கிய இந்த கோயிலின் பழமையை திருப்பணி என்ற பெயரால் இந்த தலைமுறையினர் செய்த கொடுமையால் அதன் பழமை மொத்தமும் இழந்து பார்க்க பரிதாபமாக காட்சியளிக்கின்றது.

Leave a comment