From Mesopotamia to Eelam

தமிழ் ஈழத்தின் வரலாற்றுடன் ஆதி தமிழர் வரலாறும் இணைந்தே கூறப்பட்டுள்ள மிகச் சிறந்த ஆவணப்படம். ஈழம் குறித்த மிக நுட்பமான புரிதலுக்கு கண்டிப்பாக அனைவரும் காணவேண்டிய காணொளி.
 வரலாற்றுக்காலத்துக்கு முற்பட்ட பழந்தமிழர்  ……4440 Prehistoric Tamils
கீழ்க்கண்ட இணையத்தில் சுமேரிய களிமண் ஏடுகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகச்சொல்லப்பட்ட சுமேரிய ஏடுகளின் இடுகைகளும், அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களும் காணக்கிடைக்கும்.
சுமேரிய ஆய்வாளர்களின் கருத்துப்படி சுமேரிய மொழி தனித்த மொழி. இக்கால மொழிகளோடு எத்தகையதொரு தொடர்பும் இல்லாத மொழி.  அப்படிப்பட்ட ஆணித்தரமான ஆய்வாளர்களின் முடிவுரைக்குப்பின்னர் அது பற்றிய எந்த ஒரு மாற்றுக்கருத்துக்கும் இடம் குறைவு. ஆயினும், ஒரு மாபெரும் நாகரிகத்தை உருவாக்கிய ஒரு மொழி எப்படி தனித்து அழிந்த மொழியாகி இருக்கும் என்ற கருத்தோடு, அம்மொழியை உள்நோக்கம் இல்லாமல் உற்று நோக்கின், குறிப்பாக வரலாற்றுக்குழப்பமாகி நிற்கும் தமிழர் உற்று நோக்கின் ஒரு வேளை சிலருக்கு அது கண்ணில் படக்கூடும்.
சுமேரிய மொழி என்பது 4000-4500 ஆண்டுகளுக்கு முற்ப்ட்ட மொழி. சங்க மொழி என்பது 2000-2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி. இன்னும் சொல்லப்போனால், சங்க மொழி என்பதன் உண்மையான எழுத்தாக்கங்கள் கிடைக்காமல், பனை ஓலையினால் மட்டும் எழுதப்பட்டதால், தொன்று தொட்டு அவை மறு உருவாக்கம் செய்யப்பட்டு மாற்றங்களை ஏற்றுக்கொண்டே நமக்குக்கிடைத்திருக்கின்றன. அதனால் உண்மையான சங்க மொழியில் திருவள்ளுவரும் அவ்வையும் இங்கே வந்து பேசினால் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களால் கூட புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.
அதனால் 4500-ஆண்டு பழமை வாய்ந்த சுமேரிய மொழிக்கும், சங்கத்தமிழ் மொழிக்கும் இணைப்பு போடுவது மொட்டைத்தலைக்கு முடிச்சு போடுவது போன்றது.ஆயினும் கூட தமிழின் தொன்மை பற்றிய சர்ச்சைகள் விடாது தொல்லை தருவதால்,  சிந்துச்சமவெளியின்குறியீட்டுக்கண்டுபிடிப்புக்கள் மொழி ஆய்வில் எந்த ஒரு குறித்த முன்னேற்றம் தராத ஒரு நிலை இருப்பதால், நாம் இந்த மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாவது எதாவது ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.அந்த அடிப்படையில், சுமேரிய-தமிழ் கருதுகோள் ஒன்றை அமைத்து ஆய்வாளர்களின் தவறான கண்ணோட்டம், அவர்களின் நிலைப்பாடு கடந்த 200 வருடங்களாக இருந்த காலனி ஆதிக்க மனப்பாண்மையில் ஐரோப்பிய நாகரிகத்தை உயர்த்திக்காட்ட வேண்டிய ஒரு அரசியல் நோக்கம் ஆகியவற்றினை மனதில் கொண்டு, ஆய்வுகளை மறு ஆய்வு செய்தால் சில உண்மைகள் வெளிப்படலாம். ஆனால் அத்தகைய ஆய்வுகளுக்கு கால நிர்ணயம் செய்ய முடியாது.
சுமேரிய-தமிழ் இணைப்பை வெறும் வார்த்தைகள் ஒவ்வொன்றோடு இணைத்து மொழித்தொடர்பை உறுதி செய்ய முடியாது. மாறாக பிற்காலத்திய மொழி அமைப்பை உற்று நோக்கி அதன் கட்டமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறுதி யிட்டு,  அந்த கட்டமைப்பைத்தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொரு அலகையும் சுமேரிய மூலத்திலிருந்து கண்டறிய முடியுமா என்ற ஆய்வை நாம் நடத்த வேண்டும். நான் ஒரு சிறு உதாரணத்தை நான் கண்டறிந்த உதாரணத்தை, வெகு சிறு உதாரணத்தை உங்களுக்குத்தருகிறேன்.
சுமேரிய மூலத்தில் இனண்ணா, இன்+அண்ணா என்ற காதல் தேவதை இன்+நின் என்று அழைக்கப்படுகிறாள். அவள் காதல் தேவதை. அவள் இன்+நின் என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகிறாள். சுமேரிய மூலத்தில் ‘நின்’ என்றால் தோழி/மனைவி என்று பொருள் படும். ‘இன்+நின்’ என்றால் ‘இனிமையான தோழி’ என்று பொருள் படும். அதுவே தமிழில் ‘இணை’ என்று வழங்கப்படுகிறது. ‘இனிய’ என்ற வார்த்தைக்கு மூலம் அது தான். அது மட்டும் அல்லாமல் ஒரு புதிய தமிழ் கலப்புச்சொல்லுக்கும் அதுவே மூலம். அஹ்தாவது, ‘இனிமேல்’  என்ற தமிழ் வழக்கு, சுமேரிய மூலத்தில் ‘இன்+நின்+மே’ என்று காணப்படுகிறது. இன்+நின்+மே’ என்றால் ‘இனிமை வாய்ந்த தோழி+ யே, தொடர்கிறேன்’ என்ற ஆக்கம், தமிழில் குறுகி இனிமேல்’ என வழங்கப்படுகிறது.  இவ்வாறு சுமேரிய மொழியில் இலக்கிய மரபில் வழங்கப்பட்ட பல வழக்குகள், குறுகி, சிதைந்து மாற்றமைப்பாக, வேறு விதமான பொருளில், மரபில் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு பதத்தையும் உற்று நோக்கி ஆய்வதற்கு பல்வேறு கற்பனைகள் தேவைப்படுகின்றன. ஆனால் கற்பனையை அதிகமாக நம் தமிழ்ப்பற்றாளர்கள் நேசிப்பதால் அது பல நேரங்களில் வேறு விதமாகப்போய் விட வாய்ப்பு உள்ளது.
என்னால் அவ்வாறு காணக்கூடிய பல்வேறு வார்த்தைகளை எடுத்துக்காட்ட முடியும்.   ஆயினும் நேரமின்மையால் அவ்வாறு செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன். நிறைய தமிழர் அக்காடிய, பாபிலோனிய, அசிரிய மொழி ஆய்வுகளில் ஈடுபடும் போது, மேலும் பல உண்மைகள் வெளி வரலாம்.அவ்வாறு ஆர்வம் உள்ளவர்கள் மேலே சொன்ன இணைய தள முகவரியில் உள்ள சுமேரிய தொடர்களை வாசித்து அது பற்றிய விளக்கங்கள் கேட்டால் கொடுக்க நான் தயாராக உள்ளேன். அவ்வாறு இல்லாமல், வெறுமனே ஆய்வாளர்கள் மட்டும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுவதில் பயன் இல்லை. எங்கள் இணைய நண்பர் கணேசன் மின் தமிழ் மற்றும் வல்லமை இணைய குழுமத்தில் எழுதியவற்றை, அவசியம் கருதி முக நூலில் இடுகிறேன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சுமேரிய மொழி கற்பித்த பேராசிரியர் தரும் பாலபோத சுமேரியன் அகராதி இங்கே படிக்கலாம்:
2000க்கு மேற்பட்ட அடிப்படையான வார்த்தைகளும், அவற்றின் பொருளும் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஏதாவது தமிழ் வார்த்தைகள் (சங்கத் தமிழ், தற்காலத் தமிழ்) உள்ளனவா? என்பதை அறியத் தாருங்கள். 3500 சுமேரியச் சொற்கள் உள்ள அகராதி இங்கே: http://www.sumerian.org/sumerian.pdf
இது தமிழா? எவ்வளவு சதவீதம் தமிழ் வார்த்தைகளுடன் இந்த இரு அகராதிகளிலும் உள்ள சுமேரிய வார்த்தைகள் பொருந்துகின்றன? தமிழ்நாட்டின் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் படித்து ‘சுமேரியன் தமிழா?” என்ற கேள்விக்கு விடை அளிப்பார்கள் எனக் கருதுகிறேன். :- நா. கணேசன்
home.comcast.net
Cameroonians Speak Tamil – Video!
Spare some 16 minutes for an Important Video, on the connection between Cameroonians and Tamils. Cameroonians speak Tamil.
As a residual discovery, we have established for the FIRST TIME of the NAME ORIGIN of the race of people called “BERBER”. Berber means “Dry” and these people are “Dry land people” living in North Africa (Moroco, Algeria, Libya, Tunesia etc.).
Berber people speak a language called “Tamazight”, whose script is almost the Indus script. “Tamali” deformed to “Tamazight”  as those people could not pronounce the retroflex “la” (ழ). Indus script is an ancient Tamil Script.
Tamils are connected to the entire world! We are not alone!
இதுதானா நாளைய எமது தலைமுறையின் நிலையும்?
The descendants of  Tamils in the French Caribbean island of Guadeloupe celebrated Thai Pongal day last month.
Video: (please cut and past the link)
(French footballer Thierry Henry’s father is from Guadeloupe).
Tamil Migrations to Guadelope & Martinique, 1853 to 1883 by Fr.Thaninayagam Adigalar:
இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் கறேபியன் தீவுத் தமிழர்கள் !
ஓரு நூற்றாண்டுக்கு பின்னர், இழந்த தமது இன அடையாளத்தினை மீளத் தேடும் பொருட்டு பொங்கல் திருநாளினை குவாட்லூப் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர்.மத்திய அமெரிக்க கறேபியன் ( மார்ட்டினிக் – குவாட்லூப் (Martinique-Guadelope) )தீவுகளுக்கு 1854ம் ஆண்டுகளில் கரும்புத் தோட்டங்களுக்குகூலிகளாக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களாக இவர்கள் உள்ளனர்.
பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இப்பகுதியில் ஓரு நூற்றாண்டினைக் கடந்து வாழ்ந்து வரும் இங்குள்ள தமிழர்கள் பல தலைமுறையினைக் கடந்துள்ளநிலையில் பிரென்சு மொழியினைப் பேசுகின்றவர்களாக உள்ளனர். தொடக்க காலத்தில் “koulis” (கூலி) என அழைக்கப்பட்ட இங்குள்ள தமிழர்கள் தலைமுறைத்தொடர்ச்சியில் ஓரளவு குடிமக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றவர்களாக வாழந்து வருகின்றனர். தமிழ் குடும்பப் பெயரளவில் இருந்து வரும் நிலையில் இழந்ததங்களதுஇன அடையாளத்தினைப் பண்பாட்டுரீதியாக மீளவும் கொண்டுவரும் பொருட்டு ஓரு நூறாண்டுகளுக்குப் பின்னர் இவ்வாண்டு பொங்கல் திருநாளினைக்கொண்டாடியுள்ளனர்.
இதுதானா நாளைய எமது தலைமுறையின் நிலையும்?
சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்? …. இங்கே அழுத்தவும்.
மாயன் -அழித்தொழிக்கப்பட்ட தமிழன் -3 ……. இங்கே அழுத்தவும்.

Daily mirror (UK) 9th July 2012

What is the world’s oldest language still spoken today?

Fifty years ago Finnish and Soviet linguists said that Indus valley language has affinity with Dravidian language.But they cant move an inch forward after it.I met Asko Parpola when he came to my London University for a talk. I asked about it. He said they couldn’t find anything new.
You must read his book Deciphering the Indus script.
Pleople will stop blabbering and bluffing, if they read books about Indus valley by scholars like Iravatham Mahadevan, Keynover, Subash Kak etc. They themselves were puzzled.
Asko Parpola’s book is the bible for Indus researchers. He is finisihing the boo with this line: Perhaps in our life time we may not be able to decipher the script at all.
So please dont quote half baked (arai vekkaadu in Tamil) paople when you speak to scholars.
There is another set of scholars in Tamilnadu.
They said  the same thing  about Aryan-Dravidian even before Indus valley was excavated.
Dr Ambedkar (Harijan leader), Mahatma Gandhi, Swami Vivekananda and Aurobindo blasted them.
I appreciate your support for Tamil. But a language need not be old to claim superiority. Look at Englsih and Islam. Both came yesterday and they rule the world today.
Tamil is great. I teach the language at the University of London.
We dont need to compare it with any language in the word to say that tamil is breat.
Last but not the least Hebrew, Greek and Chinese are spoken today. They are older than Tamil.
Go to Wikipedia or any encyclopedia and see the date of their first book, age etc.

swami

Swami

Sumerian as Archaic Tamil …… please visit here. (new)

Grammar : Sumerian and Tamil …… please visit here. (new)

Sumerian Tamil ….. please visit here. (new)

கடலுக்கடியில் பூம்புகார்…இங்கே அழுத்தவும்.

Kumari Kandam – The Lost Lemuria Continent

Sumerian:TAMIL of the First CaGkam…..Please visit here.

Please visit – Thamilar_Varalaru1

Mesopotamia (Sumerians, first civilization on earth)

Please visit here.

(12) Early civilizations and the development of writing systems in the world.

For more info… please visit here.

Sumerians and Akkadians

For more info…. please visit here.

The Mayan – Sumerian Connection

For more info…. please visit here.

The Sumerian ur-sag(ur-san) and

For more info…. please visit here.

Sumerian Gods and Goddess For more info…. please visit here.

For more info ………  please visit here.

Enlil-maal  For more info…. please visit here.

Sumerian as Archaic Tamil  For more info……please visit here.

Urban dictionary: Tamil For more info.. please visit here.

Sumerian:Tamil of the first Cagkam

For more info…. please visit here.

Ancient African Writing Systems and Knowledge

Please visit here.

Origin of Tamil  Please visit here.

மிகத்தொன்மை வாய்ந்த தமிழர்களின் வரலாறு  Please visit here.

Temple Building in Sumeria-Gudea Cylinder A

Please visit here.

The Sumerians Created the Foundation of Human Life!

Please visit here.

Sumero Dravidian Studies  For more info…please visit here.

The content of ILAMURIDESAM For more info…please visit here.

Religious Traditions of the Tamils

For more info… please visit here.

The sacred seven in Sumeria For more info… please visit here.

Tammunz  For more info… please visit here.

History of the English Language For more info… please visit here.

History of the French Language  Please visit here.

Sanskrit Language   Please visit here.

History of the Hindi Language Please visit here.

Spanish Language & History  Please visit here.

கடல் பசிக்கு இரையான தமிழ் நிலங்கள்

இங்கே  அழுத்தவும்.

பூம்புகார்  இங்கே  அழுத்தவும்.

குமரிக்கண்டம் ஓர் ஆய்வு….! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)

மேலதிக விபரங்களுக்கு……….இங்கே அழுத்தவும்,  இங்கேயும் அழுத்தவும்,  இங்கேயும்அழுத்தவும், இங்கேயும் அழுத்தவும்.

சிந்துவெளி நாகரிகமும் மொழியும் Please visit here.

சிந்துவெளி நாகரிகம் Please visit here.

சிந்துவெளி புலப்படுத்தும் தமிழ்ப்பண்பாடு Please visit here.

Hinduism and The Indus Valley Civilization  Please visit here.

http://arulchelvanarulakam.blogspot.co.uk/2013/01/arulakam-wordpresscom.html

இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் கறேபியன் தீவுத் தமிழர்கள் !

ஓரு நூற்றாண்டுக்கு பின்னர் இழந்த தமது இன அடையாளத்தினை மீளத் தேடும் பொருட்டு பொங்கல் திருநாளினை குவாட்லூப் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர்.

மத்திய அமெரிக்க கறேபியன் ( மார்ரீனிக் – குவாட்லூப் (Martinique-Guadelope) )தீவுகளுக்கு 1854ம் ஆண்டுகளில் கரும்புத் தோட்டங்களுக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களாக இவர்கள் உள்ளனர்.

பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இப்பகுதியில் ஓரு நூற்றாண்டினைக் கடந்து வாழ்ந்து வரும் இங்குள்ள தமிழர்கள் பல தலைமுறையினைக் கடந்துள்ள நிலையில் பிரென்சு மொழியினைப் பேசுகின்றவர்களாக உள்ளனர். தொடக்க காலத்தில் “koulis” (கூலி) என அழைக்கப்பட்ட இங்குள்ள தமிழர்கள் தலைமுறைத் தொடர்சியில் ஓரளவு குடிமக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றவர்களாக வாழந்து வருகின்றனர். குடும்ப பெயரளவில் இருந்து வரும் நிலையில் இழந்த தங்களதுஇன அடையாளத்தினை பண்பாட்டுரீதியாக மீளவும் கொண்டுவரும் பொருட்டு ஓரு நூற்றாண்டுகளுக்கு பின்னர் இவ்வாண்டு பொங்கல் திருநாளினைக் கொண்டாடியுள்ளனர். இதுஇவ்வாறிருக்க பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்ட ரெயூனியின் தீவுப்பகுதியில் பொங்கல திருநாளினை அண்டிய தைப்பூசப் பெருவிழா இங்குள்ள தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் சைவக் கடவுளென வர்ணிக்கப்படுகின்றன முருகனின் முக்கிய வழிபாடு பெருநாளாக தைப்பூச பெருவிழா அமைகின்றது. இங்குள்ள தமிழர்களும் இழந்த தங்களது இன அடையாளத்தினை மீளவும் தேடும் பொருட்டு கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் எனும் கண்காட்சியினை இங்கு நடந்திருந்த நிலையில் 2009ம் ஆண்டு தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவழிப்புக்கு எதிராக இங்குள் தமிழர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

தமிழர் கலைகளோடு இவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒற்றை தமிழ் சொல் “பிரபாகரன்”

http://www.dailymotion.com/video/xwtmod_1e-re-e-dition-de-la-fete-du-pongal-en-guadeloupe_webcam#from=embediframe

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=MC3feX3dTD4#!

Saint-André: the Cavadee in pictures

The kickoff of the great procession Cavadee was given yesterday in South St. Louis and the Rivière-de-les-Hauts-mast in the East. Because of the work in progress under the bridge, the preparations were not held in the usual place but in the grounds provided by the municipality of Bras-Panon.

Initiative appreciated by the participants and some 900 penitents surrounded by their respective coaches. As required by the tradition and practice of religion Tamil, many are bitten by silver needles in the back, chest, arms and legs. Others are pierce the cheeks and tongue as a devotion to God in honor of Mourouga that Cavadee is organized. “The spears symbolize vels to combat evil” reminded us Gogalsing Philippe, honorary president of the Siva temple Soupramanien (see Jir 26/1). About 8 hours, each penitent put on the shoulders Cavadee presented in various forms: flowery arch chapel star Mourouga … All expertly decorated. And go to 4 hours of walking, endurance, suffering and penance under a blazing sun, to the temple of Little Bazaar. Hundreds of women, dressed in pink, the color of divinity, and baillonées are worn on the head of simbous, containers of milk and honey. All the way, along the avenues Bourbon and Île de France, a huge crowd followed the procession, armed with cameras or camera to capture the spectacular procession. Cavadee 2013 met yesterday more than 10 000 people in Saint-André and 1500 in St. Louis. “There are fewer than last year penitents (1200 in 2012), but many more people on the roadside and in the street this time” advance a St. Andreen accustomed to the worship event. He added: “The day in Saint-André was the deluge. We were even threatened by a tropical depression., But it is clear that today the sun is shining you. This called a blessed time. ” Around noon, once arrived at the temple, each penitent paid content Simbou the representation of Mourouga sign of purification. This ritual, followed by a meal, marks the end of Cavadee also called Day 10 days

http://www.clicanoo.re/355463-saint-andre-le-cavadee-en-images.html

http://www.indocaribbeanheritage.com/content/view/43/64/

http://tamilnation.co/diaspora/guadeloupe.htm

You received this message because you are subscribed to the Google Groups “தமிழ் மன்றம்” group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email tomailto:tamilmanram%2Bunsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamilmanram@googlegroups.com.

Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

14 responses to “From Mesopotamia to Eelam

  1. —– Original Message —–
    From: ganeshan
    To: khart
    Sent: Sunday, October 04, 2009 9:24 AM
    Subject: Mesopotamia to Madura

    To

    George L. Hart

    Professor Of Tamil

    Chair in Tamil Studies

    University of California

    Berkeley

    Dear Sir,

    Mesopotamia to Madura

    Thank you for your research on Tamil Language, and discovered it as
    the oldest and classical language. I firmly believe that The Tamil
    Language is built on Dualism. Any dualistic language would take many
    thousands of years to develop. At least 10000 years.

    The historical evidence shows that the Tamil Dravidians were living
    only for about 5000 years in India. This is not correct. So I believe
    we should find out where these people lived before this time.

    I firmly believe that they should be linked to the Sumerians. They had
    all the knowledge to build this Language. I would be grateful if you
    could kindly research and write about this ancient race, which had
    connections with the Sumerians.

    We may call the topic “Mesopotamia to Madura”.

    At the beginning, all roads lead to Sumer. The Sumerians were a
    non-Semitic people, generally short and stocky, with high, straight
    noses and downward sloping eyes. As you know this characteristic does
    fit well to the Dravidian Tamils in South India.

    Many wore beards, but some were clean-shaven, with a clean-shaven
    upper lip, but a beard around the chin.

    The women draped the garment from the left shoulder (a saree like),
    while the men bound it at their waists (a versti like) and left the
    upper half of their body bare. As you know this characteristic also
    fits well to the Dravidian Tamils in South India. Even now some
    village people wear like this.

    Later on, the male clothing moved up towards the neck, at least among
    the upper class. Slaves, from beginning to end, both male and female,
    went about naked from the waist up.

    On their heads, the Sumerians wore a cap; on their feet, they wore
    sandals; wealthy women sometimes wore shoes of soft leather, lacking
    heels, laced up.

    They wore bracelets, necklaces, anklets, finger rings, ear rings and
    nose rings.

    When the civilization of Sumer was already a thousand years old,
    around 2300 BC, we find written accounts of creation, a primitive
    paradise, and a flood that destroyed the world.

    In puranas and in Tholkappiam there is reference to this flooding.
    Tholkappiam says 800-kavadam that is equal to 1000-miles went under
    water.

    Now we understand the Jewish people are claiming to be the descendents
    of this advanced dark skinned, Sumerian race, but to my understanding
    they do not fit the picture. As we can see that the Jewish people are
    tall and faire.

    The Sumerians spoke a language unrelated to other known tongues, built
    on dualism. They may have come to southern Mesopotamia from Persia.

    A priest organized work groups of farmers to lease the land and
    provide barley, beans and rice, for the community.Still exists in
    South India.

    These early cities, which existed by 3500 BC, were called temple towns
    because they were built around the temples.These Temple Towns many of
    them still exists in South of India.

    The temples were eventually built up on towers, which had ramps or
    staircases winding up around the exterior.

    Marketplaces were built around these Temples For example At Madurai
    Meenkshi, Temple in South India we can see the market around the
    temple complex.

    The temple towns grew into cities. This city-state was the most
    governable type of human settlement. City-states called the “panjaat”
    ruled by leaders. The food surplus provided by the farmers supported
    these leaders, priests, artists, craftsmen, and others.

    The Sumerians developed metalworking, wheeled carts, and potter’s
    wheels. They have invented the first form of writing. They engraved
    pictures on clay tablets in a form of writing known as cuneiform
    (wedge-shaped). The tablets were used to keep the accounts of the
    temple food storehouses. One can see these dilapidated buildings near
    Thiruvanannamalai temple.

    About 2500 BC these picture-signs were being refined into an alphabet.

    The Sumerians developed the first calendar, which they adjusted to the
    phases of the moon. The lunar calendar was adopted by the Egyptians,
    and Greeks.

    In Sumerian religion, the most important gods were seen as human forms
    of nature. These gods were worshiped not only in the temples but also
    in small shrines in family homes. These are evident even today in
    South of India.

    Sumeria became a more unified state, with a common culture and a
    centralized government. This led to the establishment of a bureaucracy
    and an army. By 2375 BC, most of Sumer was united under one king.

    Thank you
    Yours faithfully

    N. SIVA GANESHAN

  2. Date: Tue, 18 Oct 2011 11:50:09 +0100
    Subject: Re: Genographic evidence M130C
    From: amalasingh@gmail.com
    To: pitchappanrm@yahoo.co.uk
    CC: ganeshan@live.co.uk; Tolkaappiyar@yahoogroups.com

    Dear sir,

    Thank you very much for your response. Let me introduce myself.

    I am from a village called Parthibanur, near Paramakudi, Ramnad Dt.
    I did my BSc Maths in Arul Anandar College, Karumathur, near your university.
    Between 1993-1996. Then did my Masters degree in Computers applications in
    Trichy.

    I have been in UK, working as a Computer Software guy for more than 10 years.

    Mr.Ganeshan CCed here basically from Tamil Eezham, resides in UK. He is also
    a mathematician and philosopher. Somehow he was triggered by the books by
    Samuel Kramer, especially the one ‘History begins with Ur’.

    Basically I was influenced with Dr.Loganathan from Malaysia, a pshychiatric doctor and Shaiva philosopher with the following
    email group.
    http://tech.dir.groups.yahoo.com/group/Tolkaappiyar/
    (Please join this group for further conversations and studies regarding Sumero-
    Tamil connectivity and other Indian aspects).

    Dr.Loga, Who deciphers sumerian texts from various books written by many scholars into Tamil for nearly more than 30 years.
    After seeing his articles around 5 years ago, I did some reading sumerian books
    and found that lot of similarities and correspondences that exist between Sumerian and Tamil.

    So, merely only three people now in the whole world who consider, that
    We Tamils are direct descendants of Sumerians full stop

    You may be knowing that Sumerian scholars who deciphered originally,
    Dr. Kramer and so on, who consider that Sumerian is a completely isolated language and no correspondence with any other languages in the world.

    And I think any Tamil who read Samuel Kramer’s books on Sumerians,
    would realize the similarities of the texts there with Tamil.
    Eg. En, nin, an, aba, ama, Ur and so on.
    When reading these basic words of Sumerians no Tamil can easily reject
    the astonishing fact that Tamil language has been constructed with these
    basic components.

    Eg. Ur was Sumerian city. My village is, Parthibanur . ‘ur’ suffix.
    And we know that how ‘Oor’ the word is a part and parcel of Tamil culture.

    This is one thing.

    Then I have been reading Sumerian texts available online, luckily the scholars
    who are convinced that Sumerian is an isolated language, have dared to put
    Sumerian language texts deciphered online in online libraries such as
    etcsl library online. This has tremendously helped my studies who
    have made a tremendous collection of sumero-Tamil connection.

    I will give you one example:

    A tigi to Nanaya for Išbi-Erra (Išbi-Erra C)
    நாணய்யாவிற்கு தொகை – இசுபி-எர்ரா கேட்டதற்காக

    nin me nun-na ud-gin7 dalla e3 hi-li zid-da ul-še3 pad3-da
    na-na-a me-te e2-an-ka in-nin-ra tum2-ma
    gal-zu nu-u8-gig-ge nin kur-kur-ra zid-de3-eš-še3 pad3-da
    na-na-a kalam e2-an-ka igi-gal2 šum2-mu ba-e-zu
    bar-sud-am3

    நின் மெய் நுண்-ண ஊடு-கின் தாழ எ ஹி-லி சித்த உள்-சே பட்ட

    நாணய்யா மெ/மே-தே இ-அண்ணா-க இன்-நின்-ற தும்மா

    கள்-ஞு நூ-வு-கி-கே நிண் குற்-குற்-ற சித்தே- ஈசே பட்ட

    நாணய்யா களம் இ-அண்ணா-க இகி ஞால் சும்மு பாய்ச்சு

    பரிசுத்தம்

    Lady of the princely powers, emerging brilliantly like the daylight,

    Nanaya, ornament of E-ana, worthy of the Lady!

    Wise one, correctly chosen as lady of all the lands by the Mistress: Nanaya, you instruct the Land, bestowing wisdom in E-ana.

    5. Barsud.

    Tell me a Tamil guy after reading these above Sumerian texts which are crystal
    clear Tamil text would reject this.

    Then, not just linguistics, the question of idea of how these entire civilizations formed.

    In one of your interviews you have said, ‘Religions are only 3000 years old’.
    What do we mean by that? I would disagree that number any way.
    Sumerian religious and philosophical ideas such as Inanna and
    so on are more than 5000 years.

    Then if you take Virumandi’s case, you are looking for a remote village
    to get that specific unadulterated gene. Why dont you organize an
    archeological study to determine the age of that village? That
    will determine when did Virumandi’s ancestor’s settled there.
    Even if they settled there very early times such as more than
    5000 years ago, how did they very remote people got the
    Tamil language and culture without intermixing with others.
    This might be puzzling but we have some sort of answer.

    Let us come to Tamil society/Dravidian society, and
    we have our unique caste system. Though political ideas
    distorted this caste system as Northen Ariyan idea,
    the northern caste system of only 4 divisions, while we
    have our caste system based on their special skills.
    Those who are well versed with farming are Vellalas,
    those who are skilled in pottery are Chakkiliyas,
    those who are skilled in war are maravars,
    those who are skilled in music are parayars and so on.
    What does it show to you? Is it not a part of a society
    with professions? Special skills? Now these Piranmalai
    Kallar, which Virumandi based on, how did they get their
    caste tag attached to them without being part of a society
    as a whole?

    Gene appearance and disappearance may not be just the case
    of cultural remoteness, it could be a case of remoteness
    within cultural discrimination or cultural appreciation, so
    certain genes are carried forward forever in smaller group
    of people within a society.

    So the idea of those special genes such as M130 carried forward
    distinctly in villages such as Jothymanickam for more than 5000 years
    could have been incorrect. Rather the dravidian civilization which had
    moved as a bundle might have also been carrying forward the special genes
    randomly.

    Now coming to point of religion, culture, language and so on.

    Can tribal people living remotely with less than 500 people form
    a civilization with rich culture, language, agriculture and so on
    with no inter mixture with others through trade and so on?

    The answer is a BIG ‘NO’.

    Civilization requires a special eco system that helps the society
    formation. Only ‘Ur’ of Mesopotamia has got that special ingredients
    of a civilization such as a river, a river bed that seasonally becomes
    wet and fertile to trigger the agriculture. Water still a scarce commodity
    around and only available seasonally to trigger the minds to
    promote the farming abilities. Then availability of the clay
    to promote pottery, also to develop recording through clay
    tablets of their abundance in agriculture.

    Only Tamils knew
    ‘Neerindri amaiyaathu ulagenin’ – Water is the scarce commodity.
    Only Tamils aware
    ‘Uzhave thalai’ – Farming is the prime profession(Now it is computer software -:))

    Only the people of ‘Ur’ who did industrial farming first time ever, though
    their ancestors did farming in somewhere else in the middle east, like Jordan
    and so on, but only here in ‘Ur’ they did hardcore farming. Only they did get the
    idea of ‘Uzhave thalai’.

    So, with industrial farming and no accounting of it, what will happen? Chaos.
    So did they record their produce, wages, work hours etc. Distributed their
    wages to the labour better way paving the way of equality. So the beginning
    of Mathematics. Mathematics is nothing but accounting nothing but recording.

    Accounting and mathematics that led to writing system. Writing system
    that paved the way for what? A language of stability with vocabularies of
    mathematics, accounting, rituals, kingship, poetry, astronomy and so on, led to
    explosion of civilization.

    That is how we are here. We are NOT the tribes who came here 60,000 years
    ago. We are the people of ancestory of middle east of 10,000 years ago.
    These people could have been moving in and around Asia before that.
    But Tamils only must have moved out of ‘Ur’ around 2000 BC. A genographic
    study on that basis should prove this and disprove Kumari Kandam ideocy.
    Kumari Kandam can never invent a brick or agriculture or a writing system.
    It is a horrific idea that has screwed up many heads of today.

    On 18 October 2011 06:34, ramasamy pitchappan wrote:
    > Dear Amala Singh,
    >
    > Thank you for your mail and your interest. I would like to know more of
    > your studies on Sumerian: what was the design and how you studied.
    >
    > Yes: we have sampled whole of India under our Genographic project: Our Tamil
    > Nadu paper is ready for publicatiojn. Once we collate all our Indian dta
    > sets and compare with ME etc., we may answer the question you raised. Pl.
    > give me your full address and identity for me to keep tract of your studies
    > and correspond with you.
    >
    > Have a look at http://www.nationalgeographic.com/genographic and also watch the
    > Vijay TV programme in LYouTube ‘pitchappan nadanthathu enna’ : Mr. Virumandi
    > has loaded it.
    >
    > with best wishes
    >
    > pitchappan
    >
    >
    >
    > Prof. RM. Pitchappan
    > Director-Research, Chettinad University
    > Chettinad Health City, Rajiv Gandhi Salai, Kelampakkam, (Chennai) – 603 103
    > M: (+91) 9710401000, : +(0) 44 4742 9040; F: (0) 44 4741 1011
    > http://www.chettinadhealthcity.com,;
    > pitchappanrm@yahoo.co.uk; pitchappanrm@chettinadhealthcity.com
    > Regional Director, The Genographic India
    > School of Biological Sciences, Madurai Kamaraj University , Madurai, 625021
    > India
    > M:9443066798; Tel Off & Fax: (0)452 245 8418; R: 256 9889;
    > http://www.nationalgeographic.com/genographic
    >
    >
    >
    >
    > From: Amala Singh
    > To: pitchappanrm@yahoo.co.uk
    > Cc: Nathan Sivaganeshan
    > Sent: Monday, 17 October 2011, 1:34
    > Subject: Re: Genographic evidence M130C
    >
    > Sorry I missed out the video
    >
    > http://www.youtube.com/watch?v=OhJaVwTxUeo&feature=share
    >
    > On 16 October 2011 14:11, Amala Singh wrote:
    >> Sir,
    >>
    >> I was watching this tought provoking Vijay TV video on Genographic
    >> evidence on human migration from
    >> Africa to everywhere in the world.
    >>
    >> Quite contrary to Tamil beliefs of Kumari Kandam idiocy.
    >>
    >> Sir, I have been doing some research on Sumerian – Tamil relationship
    >> and found some astonishing
    >> discoveries that Tamil language have close relationship with Sumerian.
    >>
    >> But unfortunately there is less scope for studies of this kind from
    >> scholars so we are unable to progress on it.
    >>
    >> Sir,
    >>
    >> Is there a genographic study on various dravidian groups and their
    >> migration track. Is there a possibility to
    >> establish connection between various dravidian groups from middle
    >> eastern origin for nearly 5000 years?
    >>
    >>
    >>
    >> —
    >> —
    >> Nandri(Thanks in Tamil),
    >> Amala Singh
    >>
    >
    >
    >
    > —
    > —
    > Nandri(Thanks in Tamil),
    > Amala Singh
    >
    >
    >



    Nandri(Thanks in Tamil),
    Amala Sing

  3. தமிழன் ஓடிய இடமெல்லாம் அடி வாங்கினான்…

    தமிழன் மலேசியாவில் அடி வாங்கினான்…! ஓடினான்

    தமிழன் பர்மாவில் அடி வாங்கினான்…! ஓடினான்

    தமிழன் அரேபியாவில் அடி வாங்கினான்…! ஓடினான்

    தமிழன் மும்பை, பெங்களூரியில் அடி வாங்கினான்…! ஓடினான்

    தமிழன் தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கினான்…! ஓடினான்

    தமிழன் கேரளாவில் அடி வாங்கினான்…! ஓடினான்

    இப்படி போன இடமெல்லாம் அடி வாங்கிய தமிழன், ஒரே இடத்தில் மட்டும்தான் திருப்பி அடித்தான் அதுதான் ஈழத்தில்

    திருப்பி அடித்த அந்த மறத்தமிழன் தான் பிரபாகரன்…. அடிப்பவன் இனவாதி அடி வாங்கியன் ஒரு முறை திருப்பி அடித்தால் தீவிரவாதியா?..By SEEMAN.

  4. Pingback: Wusthof

  5. Date: Wed, 18 Jul 2012 14:04:50 +0100
    Subject: Re: What is the world’s oldest language still spoken today?
    From: swaminathan.santanam@gmail.com
    To: ganeshan@live.co.uk

    Dear Sivaganesan

    Thanks for sending me the cutting.
    Any one can write anything about anything.
    But scholars will laugh at them.
    Whatever I present in my blogs are majority view of the scholars.
    Sometimes I differ from them and I give it clearly why.

    Fifty years ago Finnish and Soviet linguists said that Indus valley language has affinity with Dravidian language.But they cant move an inch forward after it.I met Asko Parpola when he came to my London University for a talk. I asked about it. He said they couldn’t find anything new.
    You must read his book Deciphering the Indus script.
    Pleople will stop blabbering and bluffing, if they read books about Indus valley by scholars like Iravatham Mahadevan, Keynover, Subash Kak etc. They themselves were puzzled.

    Asko Parpola’s book is the bible for Indus researchers. He is finisihing the boo with this line: Perhaps in our life time we may not be able to decipher the script at all.

    So please dont quote half baked (arai vekkaadu in Tamil) paople when you speak to scholars.

    There is another set of scholars in Tamilnadu.
    They said the same thing about Aryan-Dravidian even before Indus valley was excavated.
    Dr Ambedkar (Harijan leader), Mahatma Gandhi, Swami Vivekananda and Aurobindo blasted them.

    I appreciate your support for Tamil. But a language need not be old to claim superiority. Look at Englsih and Islam. Both came yesterday and they rule the world today.

    Tamil is great. I teach the language at the University of London.
    We dont need to compare it with any language in the word to say that tamil is breat.

    Last but not the least Hebrew, Greek and Chinese are spoken today. They are older than Tamil.
    Go to Wikipedia or any encyclopedia and see the date of their first book, age etc.

    swami

    2012/7/18 Nathan Sivaganeshan


    Swami
    020 8904 2879
    07951 370 697
    Blog: swamiindology.blogspot.com
    studytamil.wordpress.com
    tamilandvedas.wordpress.com

  6. முதற் சங்கத் தமிழ்-(ஈனன்னை žர்பியம்)

    முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு.

    ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுது உலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர். பிறகு இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனிய நாகரீகத்தை வளர்த்தனர். சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது அழிந்துவிடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்று நமது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. ‘சுமேரு’ எனும் சொல் ‘குமரி’ என்றும் ‘கவுரி’ என்றும் வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் பழந்தமிழே அது என்று நன்றாகவும் தெரிய அதுவே தமிழிலக்கியங்கள் பகரும் குமரி நாடென்றும், ஆக சுமேருவே முதற்சங்கத் தமிழ் என்றும் தெரிகிறது. அதற்கு முன்பும் தென்கழக்காசியப் பகுதியிலிருந்து அவர்கள் வந்திருக்கலாம். மலாய் மொழியோடு கூடிய ஒற்றுமைக் கூறுகள் இவ்வாறு நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.

    கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இப்பொழுது அம்மொழியில் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய இப்பாடலாகும். கொற்றவையே இங்கு ‘ஈனன்னா’ எனப்படுகின்றார். மூலத்தை வெளியிட்டவர் William W.Halloவும் J.J.A. Van Dijk என்பாரும் ஆகும். ‘The Exaltation of Inanna’ என்பதே இங்கு சுமேருத்தமிழில் ‘ஈனன்னை žர்பியம்’ எனப்படுகின்றது. அறிஞர்களால் வேண்டப்படும் விரிவான ஆய்வுக்குறிப்புக்களைத் தராது சைவ அன்பர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் இப்பாட்டு மிகவும் எளிமையாகத் தரப்படுகின்றது.

    இதன் காலம் எறக்குறைய கி.மு. 2000 அல்லது அதற்குச் சிறிது முன்பாக இருக்கலாம். மூலத்தில் யகர வகர எழுத்துக்களும் குறில் நெடில் வேறுபாடுகளும் இன்னும் பல தெளிவுகளும் இல்லை. தமிழ் நெடுங்கணக்கு தோன்றா முன்னும் திராவிட மொழிகள் கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் என்று பிரிந்து செல்லா முன்பும் இருந்த மூலநிலை இங்கு. மேலும் இம்மொழி தென்கிழக்காசிய நாடுகளில் பயிலும் மலாய் போன்ற மொழிகளோடு தொடர்புடையதாகவும் விளங்குகின்றது. மூலத்தைப் புரிந்து கொண்டு மகிழ குறிப்புரைகள் பொழிப்புரைகள் போன்றவற்றை சுருக்கமாகத் தந்துள்ளோம். கண்டு மகிழ்க.

    1. நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய
    (சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்; நின் : அன்னை; சர்ர > சர்வ : அனைத்தும் மெய்: சக்தி)

    2. மை ஜ“ மேளம் கோரு காங்க வான் ஊரஸ்ய
    (மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவன். மேளம் – மெள்ளம் > வெள்ளம் > வெள்ளை; காங்க > காம : விரும்பும்)

    3. நுங்கை ஆண்ண சூஹ் கெஷ்ட்ட கள்கள்ள
    (ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள். நுங்கை > நங்கை. சூஹ்கெஷ்ட்ட : சிகை கட்டு; சிரசில் அணியப்படுபவை, கட்டப்படுபவை. கள் : கணம் – பெரிய; கள்கள்ள : மிகப்பெரிய, உயர்ந்த)

    4. அங்க ஜித்தே காங்க நாஅம் ஏண்ண தகும்ம
    (மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள். ஜித்தே > žத்தே; பொய்யற்ற. ஏண் > வேண் > வேள் : உயர்ந்த தெய்வ பதம். ஏண்ணநம் இங்கு இடம் மாறி நிற்கின்றது .நாஅம் > நலம், நயம் : மெய்மை, நந்நயம்)

    5. மெய் இமின்பே சூ(ர்) சட்டுக
    (ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்; இமின் : ஏழு, சூ(ர்) > கூர் > கரம் : கை. சட்டுக : சட்டல் அணிதல் பற்றுதல், காண்க : சட்டை; அணிவது)

    6. நின்மோ மெய்கள்கள்ள சாங்கெஷ்ட்டுபி ஜாயேமன்
    (என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான். மோ : என்; சாங் : சென்னி கெஷ்ட்டு : கட்டு ஜா : நீ)

    7. மெய் மோ இயல் மெய் சூர்ஜூசே மோ இழை
    (அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்: மோ : இங்கு நீ; சே : ‘கே’ எனும் வேற்றுமை உருபு; இழை : அணிதல்)

    8. மெய் மோ ஓர் மெய் கபஜூ வீதைப்பு
    (மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய். ஓர் : ஒன்றாக திரட்டல் ; கப : கவம், நெஞ்சு. தைப்பு : தைத்தல், பிணித்தல் வீ: வை, மெய்யாக)

    விளக்கவுரை : “ஏண்உடுஅன்னா” என்றால் தெய்வபதம் பொருந்திய விண்மீன் என்று மிகப் பழந்தமிழில் பொருள்படும். இந்த அழகிய பெயருடைய இவ்வம்மையார் சார்கோன் என்ற பேரரசனின் திருப்புதல்வியுமாவார். உலக மெய்யறிவு வரலாற்றில் இவ்வளவு பண்டைய காலத்திலேயே (கி.மு. 2200 வாக்கில்) பண் நயமிக்க இவ்வழகிய பாட்டில் ஆழமான தத்துவக் கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளார். பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றனர். “நின் மெய் சர்வ” என்பது உலகத்தில் உள்ள அனைத்திற்கும் தலைவி என்றும் அன்னை என்றும் பொருள்பட, இங்கு புவனாம்பிகையாகவே போற்றப்படுகின்றார். மேலும் அவளது தற்சொரூபத்தை விளக்கப்புகுகையில் அவள் ஒளியே வடிவான பராபரையென்றும் பேரொளியே தனது ஆடையாக கோர்த்துக்கொண்டிருப்பவள் என்றும் கூறப்படுகின்றாள். இதனால் இந்த அம்மையார் பராபரை தரிசினம் பெற்றவராக விளங்குவதைக் கண்டு நம் உளம் பூரிக்கின்றது. மேலும் ஒளி வடிவாகிய இவ்வம்மை அழகிய உமையம்மையாக எழுந்தளுகின்றார் என்பதோடு அண்ணலாகிய சிவபெருமானின் ஒருபாதியாகிய, அவனது நங்கையாகவும் நிற்கின்றார் என்பதிலிருந்து அம்மையப்பர் வழிபாடு எவ்வளவு பழமையானது என்றும் புலனாகின்றது. அழகிய அணிகலன்களைப் பூண்டவள், குறையில்லா அங்கங்களை உறுப்புக்களை கொண்ட இவ்வுமையம்மை தத்துவங்களாகிய மெய்களையே, அவற்றில் சிறப்பானவற்றை தனது அணிகலன்களாகப் பூண்டு நிற்கின்றாள் என்னும் வர்ணனை இந்த உலகையே தனது உடம்பாக கொண்டும் நிற்கின்றாள் என்று பொருள்படும். “மெய்” என்பதற்கு சத்தி அல்லது ஆற்றல் என்று பொருளும் உண்டு. “மொய்” அல்லது “மொய்ம்பு” என்றும் வழங்கும். இத்தகைய சக்திகளை எல்லாம் தன்பால் திரட்டி தனது வளையல்களாக கிரீடங்களாக பிற அணிகலன்களாகப் பூண்டு சுடர்கின்றாளாம்.

    மேலும் “காங்க வான் ஊரஸ்ய” என்னும் சொல்லை வானில் உலகில் உள்ள அனைவராலும் விரும்பப் படுகின்றவள் என்பதோடு, எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கும் காமவேட்கையின் தோற்றுவாயும் இவளே எனவும் படும். இதனையே தனது கருவியாகக் கொண்டு ஆணாகப் பெண்ணாக பிறக்கும் எல்லா உயிர்கள் பாலும் இவ்விச்சையைத் தோற்றுவித்து அதன்வழி ஆன்மாக்களை ஆட்சி செய்கின்றாள் என்றும் படும். இத்தகைய கருத்துக்களே பிற்காலத்தில் தாந்தீரீக நெறியின் அடிப்படையாக எழுந்ததோடு, தமிழ் மக்கள் அகவாழ்க்கையையே திறம்பட ஆய்வதற்கு வழி வகுத்தது என்றும் கூறலாம். இங்கு அம்மை காமாட்சியாக சிறப்பதைக் காண்க.

    9. உசும்கள்ங’ன் கு(ன்)ற ஒளசு பாஇசி(ன்)
    (பெரும் அரவமென நாட்டின் மேல் விசத்தை நிரப்புகின்றாய். உசும்கள் : உசும்பும் அரவம்; ங’ம், ங’ன் : “இன்” என்னும் வேற்றுமை உருபு, இங்கு ‘போல’ என்னும் கருத்து. கு(ன்)ற : நாடு, கூறு ஒளசு : விசம், பாஇசி(ன்) :நிரப்பல்; தருதல்; பாய்ச்சல்

    10. இசைக்கோர் ங’ம் கீ(ழ்) žக்கிஜா எழினு இல பா ž ஞால்
    (பெரிய இடியென என நாட்டை அழிப்பாய், செடிகள் அதனால் அந்நாட்டில் விளங்காதுபோம். இசைக்கோர் : கோர இசை, இடி; கீ : கு, கீழ் என்பதின் மூலம்; இடம் நிலம். žக்கி : žக்கல், அழித்தல், எழினு : எழுவது – தாவரங்கள். ஞால் : விளங்குவது. பா : தருதல் ž : அங்கு, அவ்விடம். ž —> கீ—>கு : இடம்)

    11. அமரு கு(ன்)று பீத்து இழித்தே
    (குன்றிலிருந்து விழும் அருவி நீ : அமரு : அமுரி, பெரும் வெள்ளத்து அருவி; இழி: விழல்)

    12. சாங்கள் வான்கீழ்-அ ஈன்னன்னாபி மன்
    (பெருமைக்குரியவள் தலைவி, வானிலும் மண்ணிலும் இருக்கும் அனைத்தையும் ஈனும் அம்மை நீயே ; சாங்கள் > தாங்கள் : உயர்ந்தவள்; ஈனன்னை : புவனாம்பிகை)

    13. இஜினே நிரை(ய) களம்ம செங்குவ
    (நெருப்பை நிரை நிரையாக நாட்டின்மேல் கொட்டுபவள். இஜி > இசி : நெருப்பு. நிரைய : திரளாக. களம் : நாடு. செங்கு : ஆறென ஓடுவித்தல், செங்கை > கெங்கை. மலாய் : சுங்கை : ஆறு)

    14. ஆண்ணே மெய் žயிம்ம நின் ஓரிய ஓவுவ
    (இறைவனாகிய ஆண்ணால் மெய்யாகிய சத்தி தரப்பட்டவள்; கடுஞ்சின அரிமாவை ஊர்பவள். ž : ஈ, தருதல், ஓரி : அரிமா, சிங்கம். ஓவு : செலுத்தல், ஓச்சுதல்)

    15. எனம்கோ ஆண்ணத்து எனம் தூது
    (ஆண்டவனின் தெய்வீக சொற்களுக்கு இணங்கவே தான் செயல்படுகின்றவன்ள் எனம் : சொற்கள்; ‘என’ என்பதிலிருந்து வந்த பெயர்ச்சொல்; தூது : சொல்லல், அல்லது செயற்படல்; கோ : தெய்வீக)

    16. பில்லுத கள்கள்ள நிகசு யாப முன் சூழ்?
    (பெரும்பெரும் கிரியைகளின் நாயகி; நினது உண்மைகளை யார்தான் அறிவார்? : பில்லுதம் : பில்லி : இங்கு கிரியைகள்; நிகசு : நிசம்; பொருள். சூ(ழ்) : அறிதல், சொல்லல், உணர்தல்)

    விளக்கவுரை : இப்பாடல் அம்மை கொற்றவையாக உருவெடுத்து எவ்வாறு வேண்டாதவற்றை அழித்து இல்லாது போக்குகின்றாள் என்பதை விளக்குகின்றது. கடுவிசப் பாம்பென உலகில் விசத்தைக் கொட்டி நெஞ்சுவலிக்கும் மனநோய்கட்கும் மரணத்திற்கும் காரணமாகின்றாள். இடியென முழங்கி புயலையும் வெள்ளத்தையும் கொண்டு வந்து பொல்லாதவர்களை அழிக்கின்றாள். இதன் வழியாக அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் சக்தியாக இவளே விளங்குகின்றாள். ஆயினும் சாங்கீயத்திற்கு வேறாகவும் சைவத்திற்கு ஒத்து வரும் வகையிலும் ஒர் கருத்து வரி 14-இல் இருக்கின்றது. அண்ணலாகிய சிவபெருமானே இவருக்கு இச்சக்திகளைத் தருகின்றாராம். அண்ணலாலேயே சக்திகளைப் பெறுவதே அவளது தனிச்சிறப்பாம். மேலும் நாதமாகிய அண்ணல் செலுத்தும் வகையிலே விந்துவாகிய அம்மை அனைத்தும் செய்கின்றாள், தற்பரத்துவம் சிவனுக்கே அமைவதாகவும் குறிக்கப்படுவது இங்கு சாங்கியத்திற்கு வேறாகிய சித்தாந்த சைவமே சுட்டப்படுகின்றது என்று கொள்ளலாம்.

    பஞ்சகிருத்தியக் கொள்கையின் தோற்றுவாயையும் இங்கே காணலாம். நாடெங்கும் நெருப்பை நிரைய வீசி அனைத்தையும் சுட்டெரிக்கும் தொழில் சங்காரமாகின்றது. குன்றிலிருந்து விழும் அமருவாக, அமிர்தமாக திகழ்வது அவளது படைப்புத் தொழிலாகும். இவ்விரண்டும் இருக்க, திதியும் ஆங்கு அமைகின்றது. நாதனாக அண்ணல் அறிவு புகட்டுவது, அதன்படியே அம்மை செயல்படுவது மறைத்தலையும் அருளலையும் சட்டுகின்றது.

    17. குறு கொல் கொல் ஊத்தே ஆல் பாஇசின்
    (நாடுகளை கொல்பவள், வளியினால் ஆற்றல் தரப்பட்டவள். ஊ: ஊதுவது, காற்று. ஆல் : இங்கு ஆற்றல் பா: தருதல்)

    18. காங்க ஏண்லீல்ல களம்ம இம்மினி தள்
    (வளியோனின் அன்பிற்குரியவள், நாட்டில் பறந்து திரிபவள் : லீல் : லீல்லை, அலைதல்: இங்கு காற்று. ஏண்லீல் : வளியாய் விளங்கும் தெய்வம். தள்ளிம்மினி என்பது இம்மினி தள்’ என்று நிற்கின்றது. தள் : பறத்தல், அலைதல்)

    19. ஆக்ஞா ஆண்ணக்கே பா குப்பு யென்
    (ஆண்டவனின் ஆணைக்கு அடிபணிந்து நிற்பவள். ஆக்ஞா : ஆணை; குப்பு : குந்தல், குவிந்து நிற்றல்; “என்” : உயர்திணை இடைச்சொல்)

    20. நின்மோ ஜபம்ஜூசே குறு ஈ குறும்குறும்மே
    (என் அம்மையே, நீ செபிக்கின்றபோது நாடெல்லாம் குறுகிக் குறுகி அடங்கும். ஜபம் : செபம், இங்கு சப்தம்; குறும்குறும்மே : குறுகிக்குறுகி அடிபணியும்)

    21. நிக மேளம் உன்னிட(ம்) நாஅம்உளூஉளு

    22. நோய் மெய் கார் ஊசுபி ஓ மோரே கெண்

    23. மெய்த்து மெய் உஸ்பி சூர் பாயிரே வதி

    (மிகவும் பிரகாசமாகச் சுடரும் உன்னிடம், மக்கள் அச்சத்தோடு நடுங்கியவாறு உன்முன் வரும்போது, அவர்கட்கு உரிய வினைப்பயன்களை நியதி பிழையாது தருவாய். நாஅம் உளுஉளு : ஆள்ஆள் எனவரும் மக்கள். நோய் : இங்கு அச்சம். மெய் கார் : உடம்பில் நிற்க, மோரே : மார்; அவர்கள், கெண் :செல்லல், மெய்த்து : உண்மையான, நியதி பிழையாத. சூர் வதி : கையில் திகழச் செய்தல் ; பாயிரே : அவர்கள். ஊசு : ஊசலாடுதல், நடுங்கல். உஸ்ஸ : பொருந்திய, தகுந்த. உஸ்ஸ > உகந்த, ஓ : உண்டாய், மெய்யென என்பதைக் குறிப்பது)

    24. இழு ஈரக்கே ஞால மான்ற ஆப் சேர்
    (கண்­ர் விழ அழுதவாறு உன்முன் சேர்கின்றனர். இழு —> அழு : அழுதல். ஈர : கண்­ர் விடல். ஞால : நிலவ மா(ன்) ற : உன்னிடம்; ஆப், அப் —> அவ், அவர்கள்.

    25. இல் அந்நீர் கள்கள்ள žலைப மோயிரே கெண்
    (பெரிய அழுகை இல்லத்தின் சாலை வழியே உன்னை நோக்கி வருகின்றனர்; அந்நீர் : மிகுந்த நீர்; பேரவலம். žலை > சாலை.

    விளக்கவுரை : இப்பாடல் அம்மையே சத்தி என்பதை விரிக்கின்றது. ‘ஊ’ என்பது இங்கு வளி. அனைத்தையும் அசைக்கும் வளியே இங்கு சத்தியின் வடிவமாகக் கொளப்படுகிறது. நாடுகளை அழிக்க பெரும் பெரும் சத்திகளை இந்த வளியின் வழி பெற்றிருக்கின்றாளாம், அந்த வளிதேவனால் பெரிதும் விரும்பப்படும் மங்கையும் இவளாம். ஆயினும் தற்பரனாகிய அண்ணலது ஆணைக்கே அடங்கியவள்; நாதமாக சிவன் நின்று செலுத்துவே சத்தியாகிய அம்மை அனைத்தையும் செய்கின்றாளாம்.

    இந்த பாடலில் ஜபம் என்ற சொல் வருகின்றது. உலகத்தில் எங்கெங்கு ஓசைகள் எழுகின்றதோ அவையெலாம் அம்மையின் செபமாகப் படுகின்றது. இடி போன்ற இவள் செபத்தைக் கண்டு உயிரினங்கள் அஞ்சி குறுகுமாம்; தற்செருக்கறுத்து அடங்குமாம்.

    பொல்லாதவர்கள், குற்றம் செய்தவர்கள் நடுங்கும் உடலோடு இவள் முன்னே வர, அம்மையே அவ்வவர் புண்ணிய பாவங்கட்கு ஏற்ப வினைப்பயன்களை தந்தருளுவாளாம். இக்கருத்தைக் காண சைவசமயத்தின் கன்மக் கோட்பாட்டின் தோற்றத்தையும் இங்கு காண்கின்றோம். ‘Hus’ என்றே வாசிக்கப்படும் சொல் தமிழில் ‘ஊசு’, உசு > உக என்றும் வருகின்றது. ஊசு > ஊசல் : நடுங்குதல். ‘நோய் மெய் கால்’ என்பதிலுள்ள ‘மெய்’ உடம்பாகும். ‘மெய்த்த மெய் உஸ்பி’ என்பதில் மெய், சரியான தவறற்ற உண்மையான என்றெல்லாம் பொருள் படும்.

    26. இமி மெய்த்த நிக மா(ன்)றத்த žக்க
    (போரின் கண் அனைத்தும் உன்னால் அழிக்கப்படுகின்றன. மெய் : போர், காண்க மெய்கீர்த்தி : போர் வென்றி. žக்கல் : அழித்தல். இமி > இமை, கண்)

    27. நின்மோ ஆல் நீயஜா KA KA ஈ துருத்தே
    (என் அம்மையே உனது ஆற்றலாலேயே அனைத்தையும் நீ குறைக்கின்றாய்.
    ஆல் : ஆற்றல், சக்தி, துருத்தே : தூர்த்தல், பழையதாக்கி அழித்தல்.)

    28. ஊ தூத்து ங’ம் ஈ தூத்துயிடே
    (புயல் தூற்றி நாட்டை அழிப்பதுபோல் நீயும் அழிக்கின்றாய்.
    ஊ : ஊதை, காற்று. தூத்து – பலமாக வீசல் ,தூற்றல்)

    29. ஊ கூ அறை அறையத்த கூஉ இயந்து ஆப் அறை அறை
    (கூவென சப்தமிடும் காற்றொடு நீயும் இணைந்து சப்திக்கின்றாய்.
    அறையறை : அரவாரமெனினும் ஒக்கும். இயந்து : இணைந்து)

    30. இசைக்கோருட žங்கு முந்த மீண்மீண்
    (கோர இடியொடு இணைந்து விடாது தொடர்ந்து நீயும் கர்ஜிக்கின்றாய்.
    žங்கு : சிங்கம் : கர்ஜிப்பது. மீண்மீண்: மீண்டும் மீண்டும்.)

    31. இயல் ஒல் இயல் ஒல்லொடு இயத்த கோசியிடே
    இயங்கு காற்றோடு கூடி நீயும் சப்திக்கின்றாய் , இயம் : இயங்குவது, காற்று. ஒல் “ நல்லதல்லாத. கோசி : கோசம், பெரும் சப்தம். )

    32. கீர்ஜா நா குசுவு ஈஇன்žன்
    (நினது கால்கள் நிலைப்படுதலின்மையின் நிறைந்திருக்கின்றது – யாண்டும் ஆடிக்கொண்டே இருக்கின்றது.
    கீர் : கொடியென வளர்தல் கீரை : இவ்வாறு வளர்ந்தது. கீரி : விரல்கள், அதனை உடைய குதிக்கால். குசுவு : குன்றல், குத்தி நிற்றல். நாகுசுவு : குத்தி நிற்றல் இல்லாமை, யாண்டும் அசைந்து கொண்டே இருப்பது. நா: அன்மை உருபு . சி, சின்,žன்: நிறைதல். சி > சில் > சூல் : கருப்பத்தில் வயிறு குண்டாகத் திரண்டிருத்தல். ž.> žர்,žன்: நிறைவு)
    33. பலகை அந்நீராடு அழு முந்த அபையே
    (இழவு இசையொடு நீயும் அழுகையை அனைவரும் காணச் செய்கின்றாய்.
    பலகை : இசைக்கருவி மலாய் : பாலாங் : குழாய். அபையே : சப்தமிடல், பேசுதல், சொல்லல்.)

    விளக்கவுரை : இங்கு சாங்கீயம் சாற்றும் பிரகிருதி மாயையின் தோற்றத்தையும் வாசியோகத்தின் தொடக்கத்தையும் காண்கின்றோம். வரி 32-இல் வருவது நடராச வடிவில் எடுத்தபாத கருத்தை காண்பிப்பதாகும். இங்கு கீரி என்பது விரல்களை உடைய பாதம் எனப்படும். “கீர்” கோடென நீண்டிருப்பது, கொடியென படர்ந்திருப்பது. “கீரை” என்ற சொல்லும் கீறி எழுதுவோனாகிய கீரன் என்ற பழந்தமிழ் சொல்லும் இதனடியாக பிறந்திருக்கலாம். அம்மையின் பாதங்கள் குத்தி நிற்காது என்று இயங்கிக்கொண்டே, அசைந்து கொண்டே இருக்கும் பாதங்களாம். இதன் அடிப்படையிலேயே பிற்காலத்து அசையாது நிற்கும் குத்திய பாதங்கள் அப்பனுக்குரித்தாகிய பிறகு இரண்டு கலந்துவிட, இரண்டு வகை பாதங்களையும் உடைய நடராச மூர்த்தம் நமக்குக் கிடைக்கின்றது. என்றும் இயங்கிக்கொண்டே இருக்கும் அம்மையை பிற்காலத்து சாங்கீயர் பிரகிருதி மாயை என்றனர். ‘சாங்கீயம்’ என்ற சொல், உயர்ந்தது என்ற கருத்துடைய இச்சொல் சுமேருத்தமிழ் சொல்லாகும்.

    மேலும் வரிகள் 29 -31 வாசியோகத்தில் தோற்றுவாயைக் காட்டுகின்றன. அசைகின்ற காற்றோடு, மூச்சோடு அசைகின்றவள், இலங்குகின்றவள், இயங்குகின்றவள் அம்மையே. அவளது சத்தி இயங்கிக்கொண்டே இருக்கும் காற்றோடு இணைத்து காணப்படுகின்றது. உடம்பில் உயிர் மூச்சும் காற்றின் உட்சுவாசம் நிட்சுவாசங்களே. சத்தி இவ்வடிவில் உடலில் இருக்கின்றது என்ற உணர்வு தலைப்பட, அதனை ஈட்டும் முகத்தானே வாசியோகம் வந்திருக்க வேண்டும். இந்த வாசியோகத்தை பெரிதும் வளர்த்த சித்தர் மரபினர் வாலைப்பெண் வழிபாட்டினர் என்பது இங்கே கருதத் தக்கது.

    (v)
    34. நின்மோ ஆனுன்னா திங்கிர் கள்கள் இனம்
    35. சூதின் மூசன் தள்ளு ங’ம் கோடுத்தே மோவே ž பறவிசு

    (என் அன்னையே, ஆனுலக தேவர்கள், வெளவால்கள் பறந்து செல்வதைப் போல் விடரிடை பறந்து செல்கின்றனர்.
    ஆனுன்னா : வானுலக வாசிகளாகிய தேவதேவியர்கள். திங்கிர் > திவ்வர் > தேவர்.
    மூசன் : மூசு, முசன் : மூக்கு நீண்ட உயிரினங்கள். சூதின் மூசன் : வெளவால்கள். தோ, தொடு : மலை, ž : அங்கு எனும் இடச்சுட்டு)

    36. இமி உஷ்(ண)ஜா இல பா சுங்கீயிசு
    (உனது கனல் தெரிக்கும் கண்கள் முன், அவர்கள் நடப்பதில்லை உஷ்-சு —> உஷ்ண : கடுங்கனல் சுங்கீசு : படர்தல், மலாய் : சுங்கை, ஆறென பெயரல் பா—> வ : அவர்கள்

    37. சாங்கி உஷ்ண ஜா சாங்கி நா முன்னிடு ஞால்ஞால்
    (உனது கடுஞ்சின சென்னி முன் அவர்கள் நிற்பதில்லை.
    சாங்கி —> சென்னி, ஞால், கால் : நிற்றல், திகழ்தல்)

    38. சாஅய் எவ்வ ஜா யாப ஈ தண்தண்
    (உனது கடுஞ்சின நெஞ்சினை யார் தான் தணிப்பர்?
    சாஅய் > தாய்: உள்ளம், மலாய்: சாயா: நான் இப்ப > எவ்வம் : கடுஞ்சினம் ஈ தண்தண் : குளிர்மை ஈதல் )

    38. சாஅய் ஒல்கள்ள ஜா தணித்தபி மாஅ
    (உனது கொடூர உள்ளத்தை தணிப்பது முடியாதவொன்று.
    ஒல் : கொல்திறத்து உள்ளம். மாஅ : மகா – முடியாத அளவிற்கு பெருத்திருப்பது)

    40. நின் ஊரு ஈ சாய் நின் சாய் ஈ உவல்
    (தொடைகளை மகிழ்விக்கும் அம்மையே நெஞ்சு குதூகலிக்கச் செய்யும் சத்தி நீயே.
    ஊரு : தொடைகள், உவல் : உவகை, மகிழ்ச்சி சாய் : சாய வைத்தல், அமைதி அடையச் செய்தல்.

    41. எவ்வம் நூதண்தண் தமுகள் சோமன்ன
    (சோமனின் மூத்த புதல்வியே, உனது சினத்தை தணித்தல் சாலாது.
    துமு – தமு : புதல்வன், புதல்வி தமுகள் : மூத்தவள்).

    42. நின் குன்ற திரிக யாப கீழ்செய் பண்ணு தூம்மு
    (எல்லா நாடுகளின் தலைவி, உனக்கு யார்தான் அடிபணிய மறுப்பர்?
    கீழ்சா > கீழ்செய் அடிபணிதல். தூஉம் : தூம்பு > துப்பு : விட்டுவிலகல். திரிக : மேன்மையுறல்.)

    விளக்கவுரை : இங்கு அம்மை காமாட்சியாக வெளிப்படுவதைக் காண முடிகின்றது. எல்லா தெய்வங்கட்கும் தெய்வமாக இருக்கின்ற அம்மை, யாவராலும் தணிக்க முடியாத கடுஞ்சினத்தவளாக, உருத்திரியாக இருக்கின்ற அதே அம்மை விந்துவின் தெய்வமான சோமனின் மூத்த புதல்வியுமாகும். இவளே எல்லா உயிரினங்களும் பற்பல இன்னல்கட்கு ஆளாகி வெறுப்புற்று தற்கொலை எண்ணத்தோடு திரிகின்றபோதிலும் காமவின்பம் என்னும் ஒன்றைத் தந்து களிப்பூட்டி, நெஞ்சம் மகிழுமாறு செய்து உவகை பிறப்பித்து மீண்டும் உற்சாகத்தோடு உழைக்குமாறு அருள் பாலிக்கின்றாள். இதனால் காமவின்பத்தை ஆட்சி செய்யும் காமாட்சியாக அம்மை இங்கு கொளப்படுகின்றாள் என்பது தெளிவு.

    இதனாலேயே எல்லா நாட்டிற்கும் தலைவியாக இவள் விளங்குகின்றாளாம். காமவின்பத்தை தேடித்திரியார் யாருமில்லை. அதனைக் கொடுப்பதும் மறுப்பதுமாகிய சத்தியை தன்னோடு வைத்துக் கொண்டிருக்கின்ற அத்திறத்தால் அவளுக்கு அடிபணியாதார் யாருமே இல்லை என்றவாறு.

    (இங்கு முதல் ஐந்து பாடல்களேத் தரப்பட்டுள்ளன. வாசகர்கள் விரும்பின் ஏனைய பாடல்களும் தரப்படும். இது தொடர்பாக ஆசிரியர்க்கு உடன் எழுதுங்கள்.)

  7. * உலக சரித்திரத்தின் மூலமும் முதன்மையுமானவர்கள் தமிழர்களே !

    * மனித வளர்ச்சியின் படிநிலைகள் :

    * 200000 வருடங்களுக்கு முன்னரே மனிதன் முழுமையான வளர்ச்சியடைந்து விட்டான் . ஆனால் வளர்ச்சியை வாழ்வுக்குப் பிரயோகப் படுத்துவதில் நீண்ட காலக் கட்டத்தைக் கடந்துள்ளான் .

    * அந்தக் காலக் கட்டங்களின் படிநிலைகளில் முதல் நிலை வேட்டையாடுதலும் பிற விலங்குகள் மூலம் கிடைத்த எச்ச சொச்ச மாமிசங்களை உண்டு வாழுதலும் .

    * அடுத்த கட்டம் கூட்டமாக வேட்டையாடுதலும் உணவு தேடுதலும் .
    மூன்றாவது கட்டம் விலங்குகளின் தட்டுப்பாட்டு நிலையில் அவற்றை வளர்த்து உணவைப் பெறுதலும் பயன் படுத்துதலும் .
    நான்காவது கட்டம் விலங்குகளின் விருத்தி மட்டுப்படுத்தப் பட்ட நிலையில் விலங்குகளைப் பின்பற்றிப் புல்லினத் தானியங்களை உண்ணத் தொடங்கியது .

    * இந்த நிலையே விவசாயத்திற்குள் வாழ்வை விரிவு படுத்தத் தள்ளப்பட்ட நிலையாகும் .
    இந்நிலையில் நீண்ட காலத்திற்கு முன் ஏற்கனவே வளர்ச்சி கொண்டிருந்த அறிவு நுட்பத்தன்மை ,தேவையின் நிமித்தம் அதி உயர்ந்த பயன்பாட்டுக்கு வந்தமைகின்றது .

    * இவ்வமைவு அதியுயர் உணவுற்பத்தியையும் ,சனத்தொகை அதிக அதிகரிப்பையும் உண்டு பண்ணி ,அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் ,ஒழுங்கு படுத்துவதிலும் ஏற்பட்ட பதிவு முறைகளே சரித்திரத்தின் ஆரம்பப் பதிவுகளாகும் .

    *இவ்வாறான ஆரம்பப் பதிவுகள் தமிழர்களாலேயே பதிவு செய்யப்பட்டு இருப்பது தொல்பொருள் ஆய்வுகளில் தெளிவாகியுள்ளது .

  8. Dear Arul
    I have attached a PDF file which is in Tamil. You may find the book of interest.
    Is it possible to have it transformed into a Word file in Tamil?
    Is there a program I can use to have it transformed ?
    Thanks.
    Rajan Menon
    BOOK -PLESE VISIT HERE–C:\Users\User\Downloads\4440 Prehistoric Tamils (1).pdf

  9. Pingback: -அழித்தொழிக்கப்பட்ட தமிழன்– | MAYANTAMIL-மாயன்த‌மி‌ழ்

  10. pl see http://www.maaranganathan.com in which the value of tamil and its importance all along discussed. “Paranthu Keduga” an article on latest position of lankan tamils is heart breaking and noteworthy.

  11. தொல்காப்பியர் – உயிரின் வளர்ச்சி

  12. Farming and Food in Ancient Mesopotamia

    Farming in most of Mesopotamia was a challenge. Afterall, away from the banks of the Tigris and Euphrates Rivers, the region was mostly desert. The exception was the region in southern Mesopotamia where the Tigris and Euphrates deltas were. The delta region was covered with marshes and unbelievably rich soil. There, farming villages began to spring up and eventually gave rise to the first civilization – Sumer.

    Irrigation in Mesopotamia

    Even though the farmland of Sumer was so fertile, crops planted there still needed water, and rainfall in the area, even during ancient times, would have been very scarce. As a result, Mesopotamians developed a system of irrigation. In fact, the Mesopotamians became masters at controlling water. They had to drain marshy land to expose the rich soil, and they had to get water from the only source – the river(s) – to the crops.

    Controlling water in Mesopotamia was no easy task. The land was flat, so Mesopotamian engineers had no real natural help from gravity in moving water without altering the terrain. Most water moving was done by canals. The canals then carried water from the river or the marsh to a reservoir where it could be stored until needed. More canals connected the reservoir to the farmland where it could be directed further to water the crops. Of course these networks of canals, channels, and reservoirs had to be maintained, and much of it had to be rebiult each year after the destructive floods ended.

    Likely, the water from the marshes was not very good for growing crops because it was stagnate and salty. Some evidence suggests that the river water was slightly hard or salty also, and the buildup of that salt in the soil over centuries and millenia may have helped bring down the civilizations of Mesopotamia.

    Mesopotamian Food

    The Mesopotamians farmed all kinds of things, but the most valuable food sources were the grains they grew. Barley was probably the most common of these. Barley could be ground into flower for bread, made into soups, or fermented and turned into beer. They also grew common vegetables and gathered wild growing (and later domesticated) fruits such as figs and dates. The Mesopotamians had herds of livestock (cattle, goats, sheep) that could used for their meat, milk, and wool or hides.

    Even though they were accomplished farmers and herders, the Mesopotamians also hunted wild game and caught fish from the river and sea. Grains, however, were the staple food of the Mesopotamians. Grain could be grown in abundance and packed the most punch in terms of nutrition and calories.

  13. : Nathan Sivaganeshan

    இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் கறேபியன் தீவுத் தமிழர்கள் !
    ஓரு நூற்றாண்டுக்கு பின்னர் இழந்த தமது இன அடையாளத்தினை மீளத் தேடும் பொருட்டு பொங்கல் திருநாளினை குவாட்லூப் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர்.
    மத்திய அமெரிக்க கறேபியன் ( மார்ரீனிக் – குவாட்லூப் (Martinique-Guadelope) )தீவுகளுக்கு 1854ம் ஆண்டுகளில் கரும்புத் தோட்டங்களுக்கு கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களாக இவர்கள் உள்ளனர்.
    பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள இப்பகுதியில் ஓரு நூற்றாண்டினைக் கடந்து வாழ்ந்து வரும் இங்குள்ள தமிழர்கள் பல தலைமுறையினைக் கடந்துள்ள நிலையில் பிரென்சு மொழியினைப் பேசுகின்றவர்களாக உள்ளனர். தொடக்க காலத்தில் “koulis” (கூலி) என அழைக்கப்பட்ட இங்குள்ள தமிழர்கள் தலைமுறைத் தொடர்சியில் ஓரளவு குடிமக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றவர்களாக வாழந்து வருகின்றனர். குடும்ப பெயரளவில் இருந்து வரும் நிலையில் இழந்த தங்களதுஇன அடையாளத்தினை பண்பாட்டுரீதியாக மீளவும் கொண்டுவரும் பொருட்டு ஓரு நூற்றாண்டுகளுக்கு பின்னர் இவ்வாண்டு பொங்கல் திருநாளினைக் கொண்டாடியுள்ளனர். இதுஇவ்வாறிருக்க பிரென்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்ட ரெயூனியின் தீவுப்பகுதியில் பொங்கல திருநாளினை அண்டிய தைப்பூசப் பெருவிழா இங்குள்ள தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் சைவக் கடவுளென வர்ணிக்கப்படுகின்றன முருகனின் முக்கிய வழிபாடு பெருநாளாக தைப்பூச பெருவிழா அமைகின்றது. இங்குள்ள தமிழர்களும் இழந்த தங்களது இன அடையாளத்தினை மீளவும் தேடும் பொருட்டு கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் எனும் கண்காட்சியினை இங்கு நடந்திருந்த நிலையில் 2009ம் ஆண்டு தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவழிப்புக்கு எதிராக இங்குள் தமிழர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

    தமிழர் கலைகளோடு இவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒற்றை தமிழ் சொல் “பிரபாகரன்”

    Saint-André: the Cavadee in pictures

    The kickoff of the great procession Cavadee was given yesterday in South St. Louis and the Rivière-de-les-Hauts-mast in the East. Because of the work in progress under the bridge, the preparations were not held in the usual place but in the grounds provided by the municipality of Bras-Panon.

    Initiative appreciated by the participants and some 900 penitents surrounded by their respective coaches. As required by the tradition and practice of religion Tamil, many are bitten by silver needles in the back, chest, arms and legs. Others are pierce the cheeks and tongue as a devotion to God in honor of Mourouga that Cavadee is organized. “The spears symbolize vels to combat evil” reminded us Gogalsing Philippe, honorary president of the Siva temple Soupramanien (see Jir 26/1). About 8 hours, each penitent put on the shoulders Cavadee presented in various forms: flowery arch chapel star Mourouga … All expertly decorated. And go to 4 hours of walking, endurance, suffering and penance under a blazing sun, to the temple of Little Bazaar. Hundreds of women, dressed in pink, the color of divinity, and baillonées are worn on the head of simbous, containers of milk and honey. All the way, along the avenues Bourbon and Île de France, a huge crowd followed the procession, armed with cameras or camera to capture the spectacular procession. Cavadee 2013 met yesterday more than 10 000 people in Saint-André and 1500 in St. Louis. “There are fewer than last year penitents (1200 in 2012), but many more people on the roadside and in the street this time” advance a St. Andreen accustomed to the worship event. He added: “The day in Saint-André was the deluge. We were even threatened by a tropical depression., But it is clear that today the sun is shining you. This called a blessed time. ” Around noon, once arrived at the temple, each penitent paid content Simbou the representation of Mourouga sign of purification. This ritual, followed by a meal, marks the end of Cavadee also called Day 10 days

    http://www.clicanoo.re/355463-saint-andre-le-cavadee-en-images.html

    http://www.indocaribbeanheritage.com/content/view/43/64/

    http://tamilnation.co/diaspora/guadeloupe.htm

  14. தமிழ் (இந்த உலகின் பழமையான மொழி தமிழ் ) இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் தமிழர்கள் கூட்டம் என்று வரலாறு எழுதும் தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர்.- அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!…படியுங்கள் பரப்புங்கள்.. தகவல்களை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி. எமது படைப்புகளை.எமது தலைமுறையினருக்கு மட்டுமல்ல நாளைய தலைமுறையினருக்கும் பயன்படக் கூடிய .வகையில்- அருளகம் -இணையதளத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அருளகம்-ARULAKAM WORDPRESS.COM தமிழா நீ உண்தொன்மை வாய்ந்த வரலாற்றை இழந்தால், தமிழா நீ உண்தொன்மை வாய்ந்த இன அடையாளத்தினை இழந்தால், வரலாறே உண்னை அழிக்கும்,உண்னை பழிக்கும்இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் தமிழர்கள் கூட்டம் என்று வரலாறு எழுதும. தமிழறின் வரலாறே மாறியுள்ளது.–இங்கே நாம்-அங்கே பிற இன மக்கள். இதை படிக்க தவறினால் நீங்களும் தவறு செய்கிறீர்கள்… தயவு செய்து படிக்கக்கவும்….. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது— தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்” எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும் , அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக… எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது. எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது. தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக் காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம். இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். முதலாமவர் O r i or aram 4530-4470BC – தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது. Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் – வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர். SeraI (Tomai) 956 – 930 BC – தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC – தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று. Nicauta Kandae(queen) 740 – 730 BC – தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது. Erda Amen Awseya 681 – 675 BC – தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 – 414 AD -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் – கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் – தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது. Gasiyo Eskikatir – தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC – தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் – ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் – வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC – தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும். Tomadyan Piyankhi III 671 – 659 BC – தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர். Elalion Taake 402 -392 BC – தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC – தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை – தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 – 1180 AD – தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம். Atserk Amen III 382 BC – தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு – வெற்றி, செருக்கு — பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர். Kolas 295 – 285 BC – தமிழில் காள > காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். 6 நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது. Stiyo 269 – 255 BC – தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 – 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் – கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர். Bawawl 70 – 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 – 425 AD – தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர். Barawas 60 – 50 BC – தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும். BSerada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad 200 – 207 AD – தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் – கருமைக் கருத்து, பகடு – எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம். கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion – திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும். மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் 7 பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன் மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.. சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்; சிந்து எழுத்துகளை பேராசிரியர் இரா. மதிவாணன் படித்துக் காட்டி 20 ஆண்டுகள் ஆன பின்னும் அது புகழ் பெற்ற ஆய்வாளர்களால் இன்னும் ஏற்கபடாமலேயே உள்ளது. நான் 3 1/2 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் அவ் எழுத்துகளை படிக்கக் கற்றுக் கொண்டேன். ஈரெழுத்து சான்று இல்லாயினும் அவர் படித்த முறை சரியே . நாகரிகம்9,000 ஆண்டுகள் தொன்மையானவை என்பதால் சிந்து வெளி முத்திரைப் பெயர்கள் பிற நாகரிகங்களில் புழங்கி உள்ளனவா? என்பதை அறிய அதற்கு மேற்கே அமைந்த எதியோபியா, எகிபது, போனீசியா, அக்காடு, ஈலம், பாபிலோன் நாகரிக மன்னர் பெயர்களை ஒப்பாய்வு செய்ய Google ல் அந்நாகரிக மன்னர் பெயர் பட்டியலை தேடி சொடுக்கினேன். நான் எதிர் பார்த்தவாரே wikipedia free encyclopedia வில் மன்னர் பெயர் பட்டியல் கிட்டியது. வியக்கும்படியாக இந்நாகரிக மன்னர் பெயர்கள் சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கிய மாந்தர் பெயர்களோடும், தமிழ்நாட்டு பானை ஓட்டு சிந்து எழுத்துப் பொறிப்பு பெயர்களோடும் ஒத்திருக்கக் கண்டேன். எனவே ஊக்கமுற்று கிழக்கு நாகரிகங்களான சீனம், கொரியா, சப்பான் நாகரிக மன்னர் பெயர்களையும் ஒப்பிட்டேன். அவற்றுள் பல தமிழ் வடிவில் இருக்கக் கண்டேன். இப் பெயர் ஒப்புமை ஆய்வு தமிழர் நாகரிகம் பிற எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் என்பதையும், இப் பண்டை நாகரிகங்களை தோற்றுவித்த தமிழர் ஒரு பொதுவான மூல இடத்தை விட்டகன்று இவ் இடங்களில் குடியேறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது, அதோடு தமிழ் மொழி 10,000 ஆண்டுகள் மேலான பழமை மிக்கது என்பதும் தெளிவான்து. இந்த ஒப்புமை ஆய்வு பேரா. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளை படித்த முறை சரி என்று மெய்ப்பிக்கப் போதுமானது. கிறித்தவ, இசுலாமிய மதப் பரவலால் மேற்கின் பண்டை நாகரிக தமிழ் பெயர்கள் அவ் இடங்களில் மறைந்தாலும் கிழக்கு நாகரிக இடங்களில் இன்றும் வழங்குவதை உணர முடிகிறது. சப்பான் நாகரிகம் இதற்கு ஒரு சிறந்த சான்று. நம் ஒப்புமை ஆய்வுக்கு தெளிவாக உள்ள சில சப்பானிய பிரதமர் பெயர்களையும் மன்னர் பெயர்களையும் எடுத்துக் கொள்வோம். வங்காளி, இந்தோனேசிய மொழிகள் போல சப்பானிய மொழியிலும் ‘அ’ கரம் ‘ஒ’ கரமாகியுள்ளது. அதோடு ‘க’கரம் ‘ஹ’ கரமாகவும், ‘வ’கரம் ‘ப’ கரமாகவும், ‘த’ கரம் ச, ஜ. ஷ வாக திரிந்து உள்ளது. இத் திரிபுகளின் மூல ஒலி கொண்டு படித்தால் தமிழ்ப் பெயர்கள் விளங்கத் தோன்றும். பதவி ஏற்பு வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் kuroda kiyotaka1888-89 எனபவர். தமிழில் குறு ஆத கய்ய தக்க > குறு ஆதன் கய்யன் தக்கன் என செம்மையாக படிக்கலாம். குறு – இளமைப் பொருள், ஆதன் – சேரர் பெயர், கய்யன் – பண்டை மேற்கு நாகரிகங்களில் இடம் பெறுகிறது. தக்கன் – 1940 ல் கோவை சூளூரில் கிட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலத்தில் தக்க இன்னன் என்ற பெயர் எழுத்ப்பட்டுள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 3 & 9 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் yamagata Aritomo 1888-91 & 1898-1900எனபவர். தமிழில் யாம கத்த அரி தாம > யாமன் கத்தன் அரி தாமன் என செம்மையாக படிக்கலாம். யாமன் – ஒரு பழந் தமிழ்ப் பெயர். பின்பு யா > ஆ எனத் திரிந்து ஆமன் என சங்க இலக்கியத்தில் பயில்கின்றது. கத்தன் – சி.வெ. முத்திரையில் பயிலும் பெயர், அரி – அரியான் என அன் ஈறு பெற்று அரியான் குப்பம் என பதுச்சேரியில் ஓர் ஊருக்கு பெயராகி உள்ளது. தாமன் — பல மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் எனற ஏரி உள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 16 & 22 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Yamamoto gonbee 1913-1914 தமிழில் யாம மத்த கான்வி > யாமன் மத்தன் கானவன் என செம்மையாக படிக்கலாம். சி. வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் மத் என்றும், ஈறு பெற்று மத்தன் எனறும் இப் பெயர் பயின்று வந்துள்ளது. பண்டைய போனீசிய திரை Ancient tyrian நாகரிக மன்னன் பெயர் Mattan I 840-832 BC இவன் பெயரில் அன் ஈறு இடம் பெறுவது தமிழ் அடையாளத்தை தெளிவாக சுட்டுகிறது. அன் ஆண் பால் ஈறு பல நாகரிகங்களில் அர்,அல், அம், ஐ, இ எனவும் முடிகிறது. அவவாறே கானவன் என்ற பெயர் கானவி என சப்பானில் வழங்குகிறது பதவி வரிசையில் 20 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Takahashi Korekiyo 1921-22 தமிழில் தக்க கத்தி(ஹ>க, ஷ > த மூலம்) காரி கய்ய > தக்கன் கத்தி காரி கய்யன் என செம்மையாக படிக்கலாம். கத்தன் எனபதே கத்தி ஆகியது. காரி — கடை ஏழு வள்ளல்களுல் ஒருவன் மலையமான் திருமுடிக் காரி, காரிக் கிழார் ஒரு புலவர். எகிபது நாகரிகத்தில் 4 ஆம் ஆள்குடியில்(Dynasty) ஒரு மன்னன் பெயர் MenKaure 2490- 2472 BC மேன் காரி. தமிழில் மேன் உயர்வான, மேலான என பொருள் தரும்; அன் ஈறு பெற்று மேனன் என்றாகும். 7 & 8 ஆம் ஆள்குடியில் பல மன்னர் காரியை பட்டமாகவே கொண்டுள்ளனர். அவருள் ஒருவன் Netri Kare 2150 BC நெற்றி காரி. பதவி ஏற்பு வரிசையில் 24 & 26 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Kato Takaaki தமிழில் காத்த தக்க அக்கி > காத்தன் தக்கன் அக்கி என செம்மையாக படிக்கலாம். காத்தன் – சி.வெ. முத்திரையில் இடம் பெறுகிறது; காத்தன்குடி ஈழத்தில் உள்ள ஓர் ஊர் பெயர்; காத்தமுத்து என இக்காலும் பெயர் தமிழில் வழங்குகிறது. அக்கன் என்பதே அக்கி ஆகியது. அன் ஈறு பெறாமல் அக் என பல நாகரிகங்களில் பயில்கின்றது. எதியோபியாவில் ஒரு மன்னன் பெயர் Gari Ak I (4404 BC) காரி அக். 6,400 ஆண்டுகள் பழமையான பெயர் இது. அக்கன் பிற நாகரிகங்களில் அக்கல் எனவும் வழங்கும். அண்மையில் வடலூர் அருகே மருங்கூர் என்ற இடத்தில் ‘அதியகன்’ என பெயர் பொறித்த பிராமி எழுத்து பானைஓடு கண்டெடுக்கப்பட்டது. இதை அத்தி+அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். பதவி ஏற்பு வரிசையில் 25 & 28 இடங்களை பிடிப்பவர் பிரதமர் Wakatsuki Reijiro 1926-27-31 இதில் வக்க என்ற தமிழ்ப் பெயர் உள்ளது. தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் வக்கன் என்ற பெயர் பயின்றுள்ளது. வ கரம் ப கரமாகி இப்பெயர் எகிபதின் 24 ஆம் ஆள்குடியில் ஒரு மன்னனுககு Bakenranef 720-715 BC வக்கன் அரணி என வழங்குகிறது பதவி ஏற்பு வரிசையில் 32 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Hiroata Koki 1936-37 தமிழில் கீர அத்த காக்கை > கீரன் அத்தன் காக்கை என செம்மையாக படிக்கலாம். கீரன் ஹகர திரிபு பெற்று எதியோபியாவிலும்,எகிபதிலும் வழங்குகிறது. நக்கீரன், கீரனூர் ஆகியன இதன் தமிழ் மரபிற்கு சானறு. அத்தன் தேவாரத்தில் பயில்கிறது. காக்கை – ஈழமன்னன் பண்டார வன்னியனை ஆங்கிலர்க்கு காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன். எகிபதின் 5ஆம் ஆள்குடி மன்னன் பெயர் Neferirkare Kakai 2477-2467BC. பதவி ஏற்பு வரிசையில் 34 & 38 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Konoe Fumimaro 1937-39 & 1940-41தமிழில் கானை உமி மாற > கானை உமி மாறன் என செம்மையாக படிக்கலாம். கானை – சி.வெ. முத்திரையில் அரிதாக வழங்கும் பெயர் இது கான், கானன் என சிந்து முத்திரையில் பரவலாக வழங்குகிறது. உமி – உமன் என தமிழக பானைஓட்டு சிந்து எழுத்துகளில் பயில்கிறது; உமி>வுமி>புமி>Fumi என திரியும். உமன் மேற்கு நாகரிகங்களில் உமர்(Omar) எனவழங்குகிறது இன்றும். மாறன் பாண்டியர்குரிய பெயர்..- பதவி ஏற்பில் 41 ஆம்இடத்தை பிடிப்பவர் பிரதமர் koiso Kuniaki 1944-45 தமிழில் காய் த குன்னி அக்கி > காயன் த குன்னி அக்கி என செம்மையாக படிக்கலாம். காயன் – ஆதாம் ஏவாள் மகன் Cain, மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காயன்குளம் கேரளத்தின் ஓர் ஊர். குன்னி – அன் ஈறு பெறாமல் குன் எனவும், அன் ஈறு பெற்று குன்னன் எனவும் சி.வெ. முத்திரைகளில் பயில்கிறது. இன்றும் குன்னிராமன் என்ற பெயருள்ளோர் உண்டு. அக்கி – அக்கன், அக்கல், அக், அக்கம் என பலநாகரிகங்களில் வழங்குகிறது. பல்லங்கி என்ற இடத்தில் அமைந்த மாயன் நாகரிக மன்னர் பெயர் Ahkal Mo Nahb II 565 -570 AD அக்கல் மா நக்கவன். பதவி ஏற்பில் 46 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Katayama Tetsu 1947-48 தமிழில் கத்த யாம திட்டு > கத்தன் யாமன் திட்டு என செம்மையாக படிக்கலாம். திட்டன் எனபதே திட்டு என வழங்குகிறது. திட்டன்குடி > திட்டக்குடி. பதவி ஏற்பில் 61 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Satu Eisaku 1964-72 தமிழில் சாத்து இசக்கு > சாத்தன் இயசக்கன் என செம்மையாக படிக்கலாம். சாத்தன் – சி.வெ. முத்திரைகளிலும், சங்க இலக்கியங்களிலும் பயிலும் பெயர். சாத்தய்யா, சாத்தப்பன் இற்றை வழக்கு. இசக்கு இசக்கிமுத்து என இக்கால் நெல்லையில் வழங்குகிறது. இந்த இசக்கு மேற்கு— .நாகரிகங்களிலும் வழங்குகிறது. பதவி ஏற்பு வரிசையில் 64 ஆம் இடத்தை பிடிப்பவர் Tanaka kakuei 1972-74 தமிழில் தன் அக்க கா குய்யி > தன்னன் அக்கன் கா குய்யி என செம்மையாக படிக்கலாம். தன்னன் – அன் ஈறு பெறாமல் தன் என்றும், அன் ஈறு பெற்று தன்னன் எனறும் சி.வெ. முத்திரைகளில் வழங்குகிறது. தன்னவன் இதன் மற்றொரு வடிவம். கா – சி.வெ. ல் ஒற்றை எழுத்தாகவே பயில்கிறது. ஆங்கில U எழுத்தின் இரு மேல் ஓரங்களிலும் இரு கோடுகள் பெற்று ஏராளமாக காணப்படுகிறது. இக் கா ‘திரு’ என்பதைப் போல் மதிப்புரவாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். பல்லங்கி மாயன், எகிபது, போன்ற நாகரிகங்களிலும் ஒற்றை எழுத்தாகவே வழங்குகிறது. எகிபதில் ஒரு பொதுமகன் பெயர் கா அப்பர் என்பது. குய்யி – சி..வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் குய் எனறும் அன் ஈறு பெற்று குய்யன் என்றும் வழங்குகிறது. அசுடெக் மாயன் நாகரிக மன்னர்கள் பெயர் Cui tal huac 1520AD குய் தள் குய் அக் & Cua uhtec mac 1520-1525 AD குய்ய உக் திக் மாக் என்பது. பதவி வரிசையில் 67ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda Takeo 1976-78 பக்குட தக் ஈய > பக் உடை தக்கன் ஈயன் பதவி வரிசையில் 91 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda yasuo 2007-2008. தமிழில் பக் எனறால் பை என பொருள் பக் உடை என்றால் பை போன்ற உடை எனப்பொருள். சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிவக மதத் தலைவர் பெயர் பக்குடை நன் கணியார் என்பது. இப்போது பதவியில் உள்ள பிரதமர் பெயர் Kan Naoto 2010 முதல் தமிழில் கான் நவ் அத்த > கானன் நவ்வன் அத்தன் என செம்மையாக படிக்கலாம். கானன் – அன் ஈறு பெறாமல் கான் என்றும், அன் ஈறு பெற்று கானன் என்றும் சி.வெ. பயில்கிறது. கானவன் இதன் மற்றொரு வழக்கு. கானவன் தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் இடம்பெறுகிறது. அத்தன் -அத்தர், அத்தி என பிற நாகரிகங்களில் வழங்கும். சென்னை சப்பானிய துணைத் தூதரக தலைவர் பெயர் Takayuki Kitagawa தமிழில் தக்கை உக்கி கித்த கவ்வ > தக்கை உக்கி கித்தன் கவ்வன் இதன் செம்மை வடிவு. தக்கை- தக்கன், தக்கி, தக்கு எனவும் வழங்கலாம். உக்கி தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் உக்கன் பயின்று வந்துள்ளது. கித்தன் ஈரானின் தென்மேற்கே அமைந்த ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Hita I 2270 BC க > ஹ திரிபு. மற்றொரு மன்னன் பெயர் Attar Kittah 1370 BC கித்தன் ஈலத்தில் பயின்றாலும் சி.வெ. இப்பெயர் இல்லை. கவ்வன் – சி.வெ.முத்திரையில் மட்டும் காணப்படுகிறது. இனி சப்பான், கொரியா, சீனம் ஆகிய நாகரிகங்களில் மன்னர்களுக்கு இறந்தபின்பு பெயர் (PosthumusNames) வைப்பது ஒரு வழக்கம். அவற்றுள் அடங்கும் சப்பானிய வேந்தர் பெயர்களை ஒப்பாய்வோம். Annie 549-476 BC அன்னி சங்க இலக்கியங்களில் பயிலும் ஒரு மன்னன் பெயர். Koan 392-291 BC காயன் ஏற்கென்வே ஆயப்பட்டது. Korei 290-215 BC காரி Anko 453-456 AD அங்க > அங்கன்,அங்கு, அங்கி என எதியோபியா, சி. வெ. நாகரிகங்களில் வழங்குகிறது. Ankan 531-535AD அங்கன்- அன் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் அங்கு சாமி, அங்கப்பன், அங்கய்யன் வழங்குகின்றன. சி.வெ. ல் அங்கு, அங்கன் பயில்கிறது. எதியோபிய மன்னன் ஒருவனுக்குAngabo I 4142 BC என பெயர். Kobun 692 AD காப்பன் சி.வெ. ல் வழங்கும் பெயர். பெரு இன்கா நாகரிக 12-16 நூற்றாண்டு மன்னர் பலர் Capac காப்அக் > காப்பன் அக்கன் என பட்டப் கொண்டனர். —————- தமிழ் (இந்த உலகின் பழமையான மொழி தமிழ் ) பிற இன மக்கள் பேச மொழியே தோன்றாத போது இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட “நன்னூல்”எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்தெந்த இடங்களில் பிறக்கின்றன, பிறந்த எழுத்துக்களை ஒலிக்க எந்த உறுப்புகள் துணை புரிகின்றன, துணை புரியும் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன அடைந்தேன் !!!தமிழின் பெருமையும் அழகும்-தமிழ்.இலக்கியங்கள்-திருக்குறள் -அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, திவ்ய பிரபந்தம், திருப்பாவை, ஆண்டாள் பாசுரம் ,வெண்பா என பல செல்வங்கள் நம்மிடம் உள்ளன இந்த அற்புத வரிகளில் அருமையாக வெளிப்படுகிறது.. அவற்றை போற்றி பாதுகாப்பது நமது கடமை. ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது இங்கே நாம் மெசொபோத்தேமியாவில் இருந்துதமிழீழம் வரை கல்லணையை கட்டி கொண்டு செய்ததே விவசாயம்..உண்டதோ சைவ அறுசுவை உணவுகள். பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில், உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓருவல்லரசின்ஆட்சி ,-ஆட்சி மொழியாகவும் தமிழ் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது-இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்! உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் கப்பல் படை-.(முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம்! இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டு, “திருநெல்வேலி அருங்காட்சியகத்தில்” பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !!) உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக. இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது. அனைத்து குழுவிற்கும் தலைவர் “அரசர்”. இதில் “கனம்” (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது, இதை நிர்வகிப்பவர் “கனாதிபதி”. “கன்னி” (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய “கலபதி”, “கன்னி” என்பது தமிழில் “பொறி” என்று கூட பொருள் படும், இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப்போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்! அடுத்து “ஜதளம்” சுருக்கமாக “தளம்” (நிரந்தரப்போர் பிரிவு) இதை நிர்வகிப்பவர் “ஜலதலதிபதி”, இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. “மண்டலம்” (பாதி நிரந்தர போர்ப்பிரிவு) இதை நிர்வகிப்பவர் “மண்டலாதிபதி” இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்! “கனம்” (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது! “அணி” இதை நிர்வகிப்பவர் “அணிபதி” மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது. “பிரிவு” மிக முக்கியமான பிரிவு இது, இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் “கீழ்பிரிவு-அதிபதி / தேவர்” என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று. இந்த கப்பல் பட்டையை வைத்து தான் “இலங்கை”, “இந்தோனேசியா”, “ஜாவா”, “மாலைதீவு”, “மலேசியா”, “சிங்கப்பூர்” போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம்!! -இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை “தமிழர்களுக்கு” தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்? சிந்தியுங்கள் !!- இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி-இந்தோனேசியா- அந்தமான்- மற்றும் நிகோபார் தீவுகள்,- இலட்சத்தீவுகள்-, சுமத்ரா-, ஜாவா-, மலேயா- மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை எடுத்து கூறிய போது, தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள். தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர் . 14ஆம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள், பின் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 1650ஆம் ஆண்டு வரை ஆண்டதற்கு சான்றுகள் உள்ளன…அவர்களை ‘தென்காசிப் பாண்டியர்கள்’ என்று கூறுவர். இந்த செய்தி இப்பொழுது வரை ‘தென்காசிப் பாண்டியர்கள்’ பற்றி வெளியில் வரக்கூட இல்லை…எல்லாம் நம் வரலாற்றை அழிக்க நினைத்தவர்கள் செய்த சதி…பெரும்பான்மையான மக்களுக்கு இந்த வரலாறு தெரியவே தெரியாது. இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.–தம

Leave a comment