திருவாசகம்-மாணிக்கவாசகர்
ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி
ஓம் தென்றிலை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் இன்றெனக்கு ஆரமுது ஆனோய் போற்றி
ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
ஓம் சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
ஓம் மின்னார் உருவ விகிர்தா போற்றி
ஓம் கன்னார் உரித்த கனியே போற்றி
ஓம் ஆவா வென்றெனக்கு அருளாய் போற்றி
ஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஓம் ஈச போற்றி இறைவா போற்றி
ஓம் தேசப் பளிங்கின் திரளே போற்றி
ஓம் அரைசே போற்றி அமுதே போற்றி
ஓம் விரைசேர் சரண வித்தகா போற்றி
ஓம் வேதி போற்றி விமலா போற்றி
ஓம் ஆதி போற்றி அறிவே போற்றி
ஓம் கதியே போற்றி கனியே போற்றி
ஓம் நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
ஓம் உடையாய் போற்றி உணர்வே போற்றி
ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஓம் ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம் சைவா போற்றி தலைவா போற்றி
ஓம் குறியே போற்றி குணமே போற்றி
ஓம் நெறியே போற்றி நினைவே போற்றி
ஓம் வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம் மூவேழ் சுற்றம் முரணுரு போற்றி
ஓம் ஆழாமே அருளும் அரசே போற்றி
ஓம் தோழா போற்றி துணைவா போற்றி
ஓம் வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
ஓம் முத்தா போற்றி முதல்வா போற்றி
ஓம் அத்தா போற்றி அரனே போற்றி
ஓம் உரையுணர் விறந்த ஒருவ போற்றி
ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
ஓம் கருமுகி லாகிய கண்ணே போற்றி
ஓம் மன்னிய திருவருண் மலையே போற்றி
ஓம் என்னையும் ஒருவனாக்கி யிருங்கழற் போற்றி
ஓம் சென்னியில் வைத்த சேவக போற்றி
ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் அழிவிலா ஆனந்த வாரி போற்றி
ஓம் அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
ஓம் முழுவதும் இறந்த முதல்வா போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் வானகத் தமரர் தாயே போற்றி
ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
ஓம் வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
ஓம் அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
ஓம் கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி
ஓம் நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் அண்ணா மலையெம் அண்ணல் போற்றி
ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி
ஓம் ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் பற்றை அறுக்கும் கொற்றவா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
ஓம் ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
ஓம் தத்துவ ஞானத் தெளிவே போற்றி
ஓம் அத்திக் கருளிய அரசே போற்றி
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
ஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
ஓம் மானக் கயிலை மலையாய் போற்றி
ஓம் அருளிடத் தோன்றும் அம்மான் போற்றி
ஓம் இருள்கெட அருளும் இறைவா போற்றி
ஓம் அஞ்சேல் என்றிங்கு அருள்வோய் போற்றி
ஓம் நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
ஓம் நித்தா போற்றி நிமலா போற்றி
ஓம் பத்தா போற்றி பவனே போற்றி
ஓம் பெரியாய் போற்றி பிரானே போற்றி
ஓம் அரியாய் போற்றி அமலா போற்றி
ஓம் மறையோர் கோல நெறியே போற்றி
ஓம் முறையே அருளும் முதல்வா போற்றி
ஓம் உறவே போற்றி உயிரே போற்றி
ஓம் சிறவே போற்றி சிவமே போற்றி
ஓம் மஞ்சா போற்றி மணாளா போற்றி
ஓம் பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
ஓம் மலங்கெட அருளும் மன்னே போற்றி
ஓம் இலங்கு சுடரெம் ஈசா போற்றி
ஓம் சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் குவைப்பதி மலிந்த கோவே போற்றி
ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
ஓம் கலையார் அரிகே சரியாய் போற்றி
ஓம் திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் அருவமும் உருவமும் ஆனோய் போற்றி
ஓம் மருவிய கருணை மலையே போற்றி
ஓம் துரியமும் இறந்த சுடரே போற்றி
ஓம் தெரிவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தோளா முத்தச் சுடரே போற்றி
ஓம் ஆளான வர்கட்கு அன்பா போற்றி
ஓம் ஆரா அமுதா அருளே போற்றி
ஓம் பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி
ஓம் தாளி யறுகின் தாராய் போற்றி
ஓம் நீளொளி ஆகிய நிருத்தா போற்றி
ஓம் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
ஓம் சிந்தனைக் கரிய சிவமே போற்றி
ஓம் மந்திர மாமலை மேயோய் போற்றி
ஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
ஓம் புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி
ஓம் அலைகடன் மீமிசை நடந்தோய் போற்றி
ஓம் குருவி தனக்கும் அருளினை போற்றி
ஓம் இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
ஓம் படியுறப் பயின்ற பரனே போற்றி
ஓம் அடியொடு நடுவீறு ஆனோய் போற்றி
ஓம் நரகுறு துன்பம் அறுத்தனை போற்றி
ஓம் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
ஓம் தொழுவார் மையல் துனிப்பாய் போற்றி
ஓம் பிழைப்பன பொறுக்கும் பெரியோய் போற்றி
ஓம் குழைத்தசொன் மாலை கொள்வோய் போற்றி
ஓம் புரம்பல வெரித்த புராண போற்றி
ஓம் பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
ஓம் புயங்கப் பெருமான் போற்றி போற்றி
ஓம் புராண காரண போற்றி போற்றி
நக்கீரர்
ஓம் ஒருதலை மகனாய் உயர்ந்தோய் போற்றி
ஓம் மறுதலை நோய்கள் அறுப்போய் போற்றி
ஓம் கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி
ஓம் முடியடி தெரியா முதலே போற்றி
ஓம் கூற்றுவன் பிணியாக் கொற்றவா போற்றி
ஓம் ஏற்றன இயற்றும் எந்தாய் போற்றி
ஓம் இன்னதென் றறிகிலா இறையே போற்றி
ஓம் மன்னும் நிலையுடை மறையே போற்றி
ஓம் தென்னன் உவந்த மன்னனே போற்றி
ஓம் இன்னல் அழிப்பாய் போற்றி போற்றி
காரைக்கால் அம்மையார் – மூத்த திருப்பதிகம்
ஓம் அறிவாய் போற்றி அறிவிப்பாய் போற்றி
ஓம் அறிவை அறியும் பொருளே போற்றி
ஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம் எப்பொழுதும் எம்மனம் இருப்போய் போற்றி
ஓம் மறவா மக்களை மதியாய் போற்றி
ஓம் பிறவாமை காக்கும் பெரும போற்றி
ஓம் நகைப்பில் உலகம் துகைப்பாய் போற்றி
ஓம் அகப்பேய் அகந்தை அழிப்பாய் போற்றி
ஓம் ஆதியா நின்ற அருளே போற்றி
ஓம் வேதியா உண்மைப் பொருளே போற்றி
ஓம் தென்குடந்தை மேவும் தேவா போற்றி
ஓம் பெண்மடந்தைத் தோளா போற்றி போற்றி
ஓம் ஐயாறு நின்ற ஐயா போற்றி
ஓம் கையறு தும்பம் களைவோய் போற்றி
ஓம் திருத்துருத்தி கொண்ட தென்னவா போற்றி
ஓம் சிரித்துப் பகை வெல்லும் சிவனே போற்றி
ஓம் திருக்கோடி காவுடைத் திருவே போற்றி
ஓம் அருட்பா உரைப்பார்க்கு அன்பா போற்றி
ஓம் பழிதுடைத்து ஆளும் பரனே போற்றி
ஓம் குழிதண்டலையாய் போற்றி போற்றி
ஓம் மயிலையம்பதி மணியே போற்றி
ஓம் செயலை முற்றச் செய்குவாய் போற்றி
ஓம் குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி
ஓம் உளத்துள் சிறக்கும் உறவே போற்றி
ஓம் பூம்புகார்ச் சாய்க்காடு புகுந்தாய் போற்றி
ஓம் தேம்புவார் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சிராமலை மேவிய சிவனே போற்றி
ஓம் இராமல் எங்கும் இருப்போய் போற்றி
ஓம் ஒற்றியூர் <உடைய கொற்றவா போற்றி
ஓம் வெற்றியே நல்கும் வீரா போற்றி,—————-
ஓம் காடிடங் கொண்ட கடவுளே போற்றி
ஓம் நாடகம் நடத்தும் நாயகா போற்றி
ஓம் பாடகம் ஒலிப்ப ஆடுவாய் போற்றி
ஓம் கூடலம் பதியுறை கோவே போற்றி
ஓம் ஞாலமே நடத்தும் நாயகா போற்றி
ஓம் ஆலவாய் அமர்ந்த அண்ணலே போற்றி
ஓம் பூவில் மணமாய்ப் பிறப்பாய் போற்றி
ஓம் காவின் தென்றலே ஆவாய் போற்றி
ஓம் நாவிற் சொல்லாய் மலர்வாய் போற்றி
ஓம் நல்லவர் இதயம் ஆவாய் போற்றி
ஓம் மணியொலி சங்கொலி அணிவாய் போற்றி
ஓம் நணுகுதல் அரிய நிலையே போற்றி
ஓம் பணிசெய உவக்கும் பதியே போற்றி
ஓம் அணிகிளர் கூடல் அமர்ந்தோய் போற்றி
ஓம் அண்டவர் காணா அரனே போற்றி
ஓம் கண்டவர் நெஞ்சம் கவர்வாய் போற்றி
ஓம் பண்டும் இன்றும் நின்றாய் போற்றி
ஓம் தொண்டவர் உள்ளம் ஆண்டவா போற்றி
ஓம் செய்யனே போற்றி ஐயனே போற்றி
ஓம் சித்தனே போற்றி அத்தனே போற்றி
ஓம் சொக்கனே போற்றி சிட்டனே போற்றி
ஓம் அண்ணாலே போற்றி அங்கணா போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி போற்றி
ஓம் அட்ட மூர்த்தியே போற்றி போற்றி
ஓம் மதுரனே போற்றி மணாளனே போற்றி
ஓம் சதுரனே போற்றி சாமியே போற்றி
ஓம் பாதி மாது பரமா போற்றி
ஓம் கோல நீறணி கோமான் போற்றி
ஓம் கோதிலார் மனத்தே மேவுவாய் போற்றி
ஓம் அங்கயர் கண்ணியோ டமர்ந்தாய் போற்றி
ஓம் அற்றவர்க்கு அற்ற அரனே போற்றி
ஓம் பாண்டி மாதேவிக்கு அருளினோய் போற்றி
ஓம் குலச்சிறை ஏத்துங்குன்றே போற்றி
ஓம் தோடுடைச் செவியாய் போற்றி போற்றி
ஓம் தூவெண் மதியைச் சூடினோய் போற்றி
ஓம் காடுடைப் பொடியைப் பூசினோய் போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி போற்றி
ஓம் என்றும் இருந்தாய் போற்றி போற்றி
ஓம் உள்ளம் கவர்ந்த வள்ளலே போற்றி
ஓம் பெற்றம் ஊர்ந்த கொற்றவா போற்றி
ஓம் ஒருமை பெண்மை உடையாய் போற்றி
ஓம் அருமையான ஐயா போற்றி
ஓம் பெருமைக்குரிய இறைவா போற்றி
ஓம் சிறுமை நோக்கிச் சினந்தாய் போற்றி
ஓம் மறையாய் ஒலிக்கும் மணியே போற்றி
ஓம் இறையாய் எங்கும் இருப்பாய் போற்றி
ஓம் ஊழியின் முடிவிலும் உள்ளாய் போற்றி
ஓம் ஆழிகள் அனைத்தும் அணிந்தாய் போற்றி
ஓம் அருநெறி அருளும் அண்ணல் போற்றி
ஓம் பெருநெறி மேவும் அருளே போற்றி
ஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம் குறியாம் இசையில் குளிர்ந்தாய் போற்றி
ஓம் நெறியாய்க் கலந்த நினைவே போற்றி
ஓம் பண்ணில் நிலவும் பாடலே போற்றி
ஓம் உண்ணி லாவிய உணர்வே போற்றி
ஓம் மண்ணில் நிலவும் மன்னா போற்றி
ஓம் கண்ணார் அமுதே போற்றி போற்றி
ஓம் யாரினும் இனியன் ஆனோய் போற்றி
ஓம் பேரிலும் பெரியன் நீயே போற்றி
ஓம் பொய்யில்லாத மனத்தாய் போற்றி
ஓம் மெய்யில் நின்ற ஐயா போற்றி
ஓம் செய்ய மேனியின் அழகா போற்றி
ஓம் பைய வினைகள் பறிப்பாய் போற்றி
ஓம் விழவின் ஒலியை விரும்புவாய் போற்றி
ஓம் முழவின் முழக்கில் முகிழ்ப்பாய் போற்றி
ஓம் கள்ள மனத்தைக் கடந்தாய் போற்றி
ஓம் உள்ளம் ஆர்ந்த உருவே போற்றி
ஓம் தவத்தில் காட்டும் முகத்தாய் போற்றி
ஓம் அவத்தை அகற்றும் அண்ணல் போற்றி
ஓம் உவப்பில் மலரும் உளமே போற்றி
ஓம் உணர்தற்கு அரியாய் போற்றி போற்றி
ஓம் அன்பிற்கு இணங்கும் ஐயனே போற்றி
ஓம் துன்பந்துடைக்கும் தூயனே போற்றி
ஓம் செய்ய நெறியில் செலுத்துவாய் போற்றி
ஓம் உய்யும் வண்ணம் உணர்த்துவாய் போற்றி
ஓம் ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றி
ஓம் புற்றின் அரவம் புனைந்தாய் போற்றி
ஓம் பற்றினார் பற்றினைப் பறிப்பாய் போற்றி
ஓம் நற்றவக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் புந்தியொன்றினோர்ப் பொருளே போற்றி
ஓம் சிந்தியா தவர்க்கும் சொந்தமே போற்றி
ஓம் தெரியத் தேனாய் இனிப்பாய் போற்றி
ஓம் அரியன வெல்லாம் அருள்வாய் போற்றி
ஓம் உரியன வெல்லாம் உவந்தாய் போற்றி
ஓம் நுதற்கண் கனலாய் போற்றி போற்றி
ஓம் உருக்கண் மணியாய் போற்றி போற்றி
ஓம் மறைக்கண் ணொளியாய் போற்றி போற்றி
ஓம் உரைக்கண் கடந்தாய் போற்றி போற்றி
ஓம் நஞ்சும் அருந்தும் நெஞ்சினோய் போற்றி
ஓம் அஞ்சினார் உருக அணைப்பாய் போற்றி
சுந்தரர் – 7 -ஆம் திருமுறை
ஓம் ஊனே போற்றி உயிரே போற்றி
ஓம் வானாய் நிலனாய் நின்றாய் போற்றி
ஓம் அழகா போற்றி ஆரூரா போற்றி
ஓம் தலைக்குத் தலைமாலை யணிந்தாய் போற்றி
ஓம் இழைக்கும் எழுத்துக்கு <உயிரே போற்றி
ஓம் வன்னிமதி சென்னிமிசை வைத்தோய் போற்றி
ஓம் வேலைவிடம் உண்டமணி கண்டா போற்றி
ஓம் அண்டம தாய ஆதியே போற்றி
ஓம் அல்லல் களைந்தே ஆள்வாய் போற்றி
ஓம் நொந்தா ஒண்சுடரே எந்தாய் போற்றி
ஓம் தேனே இன்னமுதே கோனே போற்றி
ஓம் பரமா போற்றி பாசுபதா போற்றி
ஓம் மெய்யே நின்றெரியும் விளக்கே போற்றி
ஓம் மன்னே போற்றி மாமணி போற்றி
ஓம் பொன்னார் மேனி அண்ணா போற்றி
ஓம் இமையோர் நாயகா இறைவா போற்றி
ஓம் உமையோர் கூறுடை உருவா போற்றி
ஓம் நீறார் மேனி நிமலா போற்றி
ஓம் குழகா போற்றி குணக்கடலே போற்றி
ஓம் முத்தே போற்றி வித்தே போற்றி
ஓம் பண்ணிடைத் தமிழை ஒப்பாய் போற்றி
ஓம் பழத்தினிற் சுவையே ஒப்பாய் போற்றி
ஓம் கண்ணிடை மணியை ஒப்பாய் போற்றி
ஓம் கடுவிருட்சுடரை ஒப்பாய் போற்றி
ஓம் மண்ணிடை அடியார்க் காப்பாய் போற்றி
ஓம் பாடுவார் பசியினைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பரவுவார் பிணைகளைக் களைவாய் போற்றி
ஓம் அரும்பே போற்றி அலகே போற்றி
ஓம் அமுதே போற்றி தேனே போற்றி
ஓம் வான நாயகா போற்றி போற்றி…
ஓம் வழித்துணை மருந்தே போற்றி போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி போற்றி
ஓம் மறைதரும் பொருளே போற்றி போற்றி
ஓம் ஏழிசை ஆனோய் போற்றி போற்றி
ஓம் இசையின் பயனே போற்றி போற்றி
ஓம் இன்னமுது ஆனோய் போற்றி போற்றி
ஓம் கார்க்குன்ற மழையே போற்றி போற்றி
ஓம் கலைக்கெலாம் பொருளே போற்றி போற்றி
ஓம் பார்க்கின்ற உயிரே போற்றி போற்றி
ஓம் பரிந்தெனை ஆண்டாய் போற்றி போற்றி
ஓம் பகலுங் கங்குலும் ஆனோய் போற்றி
ஓம் ஓங்காரத் துருவாகி நின்றாய் போற்றி
ஓம் வான்அங்கத்தவர் தம் வளமே போற்றி
ஓம் வளமார் அடியார் தம் உளமே போற்றி
ஓம் பல்லடியார் பணிக்குப் பரிவாய் போற்றி
ஓம் பாடியாடும் பத்தர்க் கனியாய் போற்றி
ஓம் நல்லடியார் மனத்தூறும் நறவே போற்றி
ஓம் நாமுறு குறைநீக்கும் நலமே போற்றி
ஓம் பித்தா பிறைசூடி பெருமானே போற்றி
ஓம் தடுத்தாட் கொண்ட நாதா போற்றி
ஓம் மலையான் மடந்தை மணவாளா போற்றி
ஓம் பல்பல வண்ணத் தரசே போற்றி
ஓம் பாரோடு விண்ணும் ஆனாய் போற்றி
ஓம் பகலும் இரவும் ஆனாய் போற்றி
ஓம் கடலும் வரையும் ஆனாய் போற்றி
ஓம் நீரும் நெருப்பும் ஆனாய் போற்றி
ஓம் காற்றும் வெளியும் ஆனாய் போற்றி
ஓம் ஆணும் பெண்ணும் ஆனாய் போற்றி
ஓம் ஆல நீழலில் அமர்ந்தாய் போற்றி
ஓம் அகரம் முதலின் எழுத்தானாய் போற்றி
ஓம் சொல்லுவார் சொற்பொருள் ஆனாய் போற்றி
ஓம் பண்ணிற் பாட்டு ஆனாய் போற்றி
ஓம் பத்தர் சித்தம் பரவினாய் போற்றி
ஓம் புலவர்க் கருளும் பெம்மான் போற்றி
ஓம் ஆக்கும் அழிவும் உடையாய் போற்றி
ஓம் மூவர் இருவர் முதல்வா போற்றி
ஓம் சொல்ல வொண்ணாச் சோதீ போற்றி
ஓம் உலகம் எல்லாம் உடையாய் போற்றி
ஓம் படிக்காசு வைத்த பரமா போற்றி
ஓம் குற்றம் பொறுத்த ஈசுவரா போற்றி
ஓம் சிந்திப்பார் நெல்லிக் கனியே போற்றி
ஓம் சிறியார் பெரியார் துணையே போற்றி
ஓம் நஞ்சுண்ட கண்டனே போற்றி போற்றி
ஓம் கங்கைச் சடையீர் போற்றி போற்றி
ஓம் கண்ணு மூன்றுடையீர் போற்றி போற்றி
ஓம் உமைபங்குடையீர் போற்றி போற்றி
ஓம் பரங்கிரி நாதா போற்றி போற்றி
ஓம் பொறிவாயில் ஐந்தவித்தான் போற்றி போற்றி
ஓம் அமரர் பெருமான் போற்றி போற்றி
ஓம் அரத்துறை நாதா போற்றி போற்றி
ஓம் எழுத்தக்குயிர் போன்றாய் போற்றி போற்றி
ஓம் பிரமற்குப் பிரானே போற்றி போற்றி
ஓம் அஞ்சைக் களத்தப்பா போற்றி போற்றி
ஓம் ஓணகாந்தீசுவரா போற்றி போற்றி
ஓம் வெள்ளை நீற்றா போற்றி போற்றி
ஓம் வன்மீக நாதா போற்றி போற்றி
ஓம் மதகரி உரித்தாய் போற்றி போற்றி
ஓம் முப்புரம் எரித்தாய் போற்றி போற்றி
ஓம் அருமலரோன் சிரமறுத்தாய் போற்றி போற்றி
ஓம் காவ தேசுவரா போற்றி போற்றி
ஓம் பூவண நாதா போற்றி போற்றி
ஓம் துறையூர் நாதா போற்றி போற்றி
ஓம் மாற்றறி வரதா போற்றி போற்றி
ஓம் இரத்தின மலைநாதா போற்றி போற்றி
ஓம் அமிழ்த கலைநாதா போற்றி போற்றி
ஓம் நாவல் ஈசுவரா போற்றி போற்றி
ஓம் மாலட்சுமி நாதா போற்றி போற்றி
ஓம் கோளிலி நாதா போற்றி போற்றி
ஓம் திருமேற்றளி நாயகா போற்றி போற்றி
ஓம் நீலகண்டா போற்றி போற்றி
ஓம் பால்வண்ணநாதா போற்றி போற்றி
ஓம் வச்சிரத்தம்ப நாதா போற்றி போற்றி
ஓம் பழமலை நாதா போற்றி போற்றி
ஓம் காளத்தி நாதா போற்றி போற்றி
ஓம் வெள்ளடையப்பா போற்றி போற்றி
ஓம் இடையாற்று நாதா போற்றி போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகா போற்றி போற்றி
ஓம் விருந்திட்ட வரதா போற்றி போற்றி
ஓம் அழகிய வரதா போற்றி போற்றி
ஓம் மாணிக்க நாதா போற்றி போற்றி
ஓம் நற்றுணையப்பா போற்றி போற்றி
சேரமான் பெருமாள் நாயனார் 11- ஆம் திருமுறை
ஓம் வஞ்சம் கடிந்து வாழ்த்துவோய் போற்றி
ஓம் தஞ்சம் கொடுத்துத் தாங்குவாய் போற்றி
ஓம் முக்கணன் என்னும் முனிவா போற்றி
ஓம் சிக்கெனப் பிடிப்போர் சிந்தையோய் போற்றி
ஓம் புண்ணியம் புரியும் திண்ணியோய் போற்றி
ஓம் காரணங் காட்டும் கனியே போற்றி
ஓம் காரியம் நடத்தும் கடவுளே போற்றி
ஓம் அப்பனும் அம்மையும் ஆனோய் போற்றி
ஓம் ஒப்பள வில்லா உருவோய் போற்றி
ஓம் தொடங்கிய வாழ்க்கையில் தொடர்வோய் போற்றி
ஓம் அடங்கலும் வேட்கையை அறுப்போய் போற்றி
ஓம் சித்தம் தெளிய வைத்தாய் போற்றி
ஓம் பத்தி நெறியினைப் படைத்தாய் போற்றி
சேக்கிழார் – 12- ஆம் திருமுறை
ஓம் அண்ணாமலைமேல் அணிமலை போற்றி
ஓம் ஆரா அன்பின் கனியே போற்றி
ஓம் சடையாய் போற்றி சங்கரா போற்றி
ஓம் விடையாய் போற்றி வெண்ணீற்றாய் போற்றி
ஓம் உடையாய் போற்றி உத்தமா போற்றி
ஓம் வானவர் உய்ய நஞ்சுண்டாய் போற்றி
ஓம் தானவர் புரங்கள் எரித்தாய் போற்றி
ஓம் காலனைக் காய்ந்து நட்டாய் போற்றி
நிரம்ப அழகிய தேசிகர்
ஓம் தாயென இரங்கும் உளத்தோய் போற்றி
ஓம் பனிமதி சூடுசெஞ் சடையோய் போற்றி
ஓம் அளியின் நீடு நிதியம் போற்றி
ஓம் அகில உலக நாதனே போற்றி
ஓம் ஒளிகொள் தேவ தேவனே போற்றி
ஓம் அத்தனே அகில அரசனே போற்றி
ஓம் திங்கட் பாதிசேர் சடையோய் போற்றி
ஓம் சோதியே அழிவி லானே போற்றி
ஓம் ஏகனே அம்பிகா பதியே போற்றி
ஓம் புனிதனே இராம நாதனே போற்றி
குலசேகர பாண்டியர் – இலிங்க புராணம்
ஓம் கிடைத்தற்கு அரிய பொருளே போற்றி
ஓம் கேடின்று உயர்ந்த சுடரே போற்றி
ஓம் அன்பர் படியும் கடலே போற்றி
ஓம் எரியுங் கனலாய் மதியாய் போற்றி
ஓம் உருவே அருவே சின்மயமே போற்றி
ஓம் துரியா தீதமாய் நின்றாய் போற்றி
ஓம் ஒன்றாய் அனைத்துமாய் நின்றாய் போற்றி
ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் எங்கும் உறைந்தருள் இறைவா போற்றி
ஓம் வெள்ளியம் பொருப்பின் விமலா போற்றி
ஓம் அருட்பெருங்கடலே அமலா போற்றி
ஓம் அடியவர்க்கு அருளும் அண்ணலே போற்றி
ஓம் ஏற்றுயர் கொடியாய் போற்றி போற்றி
ஓம் ஈறிலா முதலே போற்றி போற்றி
ஓம் மலைமகள் கொழுந போற்றி போற்றி
ஓம் சுடரொளிப் பிழம்பே போற்றி போற்றி
மறைஞானசம்பந்தர் – சிவதருமோத்தரம்
ஓம் கன்றிய காலனைக் காய்ந்தோய் போற்றி
ஓம் வென்றிவேல் வேடனை வீட்டினோய் போற்றி
ஓம் இடுபலி கொண்டுணி என்போய் போற்றி
ஓம் இருவினை தீர்ந்திடும் என்போய் போற்றி
ஓம் நடநவிலுந் தொழிலின் நல்லோய் போற்றி
ஓம் மடலவிழ் கொன்றை மாலையோய் போற்றி
ஓம் படிதனிற் காசிப் பதியோய் போற்றி
ஓம் பல்லுயிரிக் கெல்லாம் பதியோய் போற்றி
வரதுங்கராம பாண்டியர் – பிரமோத்தரகாண்டம்
ஓம் கையார் மழுவெம் படையாய் போற்றி
ஓம் பையாடு அரவத் தணியாய் போற்றி
ஓம் கருணைக் கடலே ஐயா போற்றி
ஓம் படர்செஞ் சடையாய் விமலா போற்றி
ஓம் தொத்ததார் இதழித் தொடையாய் போற்றி
ஓம் சத்தாகிய சிற்குணனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே அத்தா போற்றி
ஓம் கமலாலயனுக்கு அருள்வோய் போற்றி
ஓம் கயிலை மலையாய் போற்றி போற்றி
கோனேரியப்ப நாவலர் – உபதேச காண்டம்
ஓம் எந்தாய் போற்றி இறைவா போற்றி
ஓம் தந்தை போற்றி தருமமே போற்றி
ஓம் முந்தோய் போற்றி முக்கணா போற்றி
ஓம் செந்தழற் கொழுந்தே செய்யனே போற்றி
ஓம் அரியயற்கு எட்டா நிருத்தா போற்றி
ஓம் உயிர்க்குயிராய் வருகின்ற உயர்வே போற்றி
ஓம் திரிபுரம் எரித்த சிவனே போற்றி
ஓம் தவம்புரி தவமே தலைவா போற்றி
சிவஞான சுவாமிகள் காஞ்சிப் புராணம்
ஓம் கறைமணி மிடற்றோய் கடலே போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கொழுந்தே போற்றி
ஓம் பூரண முதலே சிவனே போற்றி
ஓம் நெஞ்சக விளக்கே வள்ளால் போற்றி
ஓம் நிறைபரஞ் சுடரே போற்றி போற்றி
இராமகிருஷ்ணர் மடம் தொகுப்பு திரு அருள் மொழி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் காலை முளைத்த கதிரே போற்றி
ஓம் கண்ணிற் கருமணி ஆவோய் போற்றி
ஓம் பண்ணிசையாகி நிற்பாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்போய் போற்றி
ஓம் ஞாலத்தார் தொழும் நன்மையே போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் நல்லோய் போற்றி நன்மணி போற்றி
ஓம் மால்வரை போற்றி மாதவ போற்றி
ஓம் வேலவன் தாதாய் போற்றி போற்றி
ஓம் சொல்லுவார் சொற்களைச் சோதிப்பான் போற்றி
ஓம் மன்னா போற்றி மறைவலா போற்றி
ஓம் இன்னமுது போற்றி இணையிலீ போற்றி
ஓம் கன்னல் போற்றி கரும்பு போற்றி
ஓம் கட்டியே போற்றி கதியே போற்றி
ஓம் சிட்டன் போற்றி சேகரன் போற்றி
ஓம் தோணியும் ஏணியும் ஆனவன் போற்றி
ஓம் நான்முகன் போற்றி நாரணன் போற்றி
ஓம் தேனன் போற்றி தேவர்பிரான் போற்றி
ஓம் வாராச் செல்வம் வருவிப்பான் போற்றி
ஓம் சிலந்திக் கருள்முனம் செய்தான் போற்றி
ஓம் எப்பொருட்கும் பொதுவானான் போற்றி போற்றி
ஓம் முளையே போற்றி முத்தே போற்றி
ஓம் இளைஞா யிற்றின் சோதியே போற்றி
ஓம் கற்றோர்களுக்கோர் அமுதே போற்றி
ஓம் நற்றுணை அருளும் நாயகா போற்றி
ஓம் புகழேயல்லாது பழியிலான் போற்றி
ஓம் கனலைக் கண்ணில் உடையோய் போற்றி
ஓம் புனலைச் சடையில் புனைந்தோய் போற்றி
ஓம் கால காலனாய் நின்றாய் போற்றி
ஓம் கால கண்டனே போற்றி போற்றி தேவாரத் தலப் போற்றி
ஓம் தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் வேட்கள நன்நகர் மேயாய் போற்றி
ஓம் நெல்வாயில் வளர் நிதியே போற்றி
ஓம் கழிப்பாலை உறை கரும்பே போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி
ஓம் மயேந்திரப் பள்ளி மன்னா போற்றி
ஓம் தென்திரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் கலிக்காமூர் வளர் கண்ணே போற்றி
ஓம் சாய்க்காடினிதுறை சதுரா போற்றி
ஓம் பல்லவனீச்சரப் பரனே போற்றி
ஓம் வெண்காடுகந்த விகிர்தா போற்றி
ஓம் கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் குருகாவூருறை குணமே போற்றி
ஓம் காழியுள் மேய கடலே போற்றி
ஓம் கோலக்காவிற் கோவே போற்றி
ஓம் வேளூர் மேவிய வித்தகா போற்றி
ஓம் கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி
ஓம் கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி
ஓம் நின்றியூர் வளரும் நிதியே போற்றி
ஓம் திருப்புன் கூரமர் திருவே போற்றி
ஓம் நீடுர் நிருத்தநின் நீளடி போற்றி
ஓம் அன்னியூர் வளர் அரனே போற்றி
ஓம் வேள்விக்குடி வளர் வேதா போற்றி
ஓம் எதிர்கொள்பாடி எம் இறைவா போற்றி
ஓம் மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி
ஓம் குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
ஓம் கருப்பறியல்நகர் காப்பாய் போற்றி
ஓம் குரக்குக்காவிற் குருவே போற்றி
ஓம் வாழொளிபுத்தூர் வாழ்வே போற்றி
ஓம் மண்ணிப்படிக்கரை மணியே போற்றி
ஓம் ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி
ஓம் கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி
ஓம் நாரையூர் நன்நகர் நலமே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் பந்தணை நல்லூர்ப் பசுபதீ போற்றி
ஓம் கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி
ஓம் கோடிக்காவுடைக் கோவே போற்றி
ஓம் திருமங்கலக்குடித் தேனே போற்றி
ஓம் பனந்தாள் தாடகேச் சரணே போற்றி
ஓம் ஆப்பா டிப்பதி அமலா போற்றி
ஓம் சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி
ஓம் திருந்துதேவன்குடித் தேவா போற்றி
ஓம் வியலூர் இருந்தருள் விமலா போற்றி
ஓம் கொட்டையூரிற்கோ டீச்சரா போற்றி
ஓம் இன்னம்பர் ஈசநின் இணையடி போற்றி
ஓம் புறம்பயப் பதிவாழ் புண்ணியா போற்றி
ஓம் விசய மங்கை வேதியா போற்றி
ஓம் திருவைகாஉறை சிவனே போற்றி
ஓம் வடகுரங்காடு துறையாய் போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் நெய்த்தானத்து நெய் ஆடியே போற்றி
ஓம் பெரும்புலியூர்ப்பெரு மானே போற்றி
ஓம் மழபாடி வயிரத் தூணே போற்றி
ஓம் பழுவூர் மேவிய பண்பா போற்றி
ஓம் கானூர் மேயசெங் கரும்பே போற்றி
ஓம் அன்பிலா லந்துறை அரசே போற்றி
ஓம் வடகரை மாந்துறை வள்ளால் போற்றி
ஓம் திருப்பாற் றுறையுறை தேவே போற்றி
ஓம் ஆனைக் காவுறை ஆதீ போற்றி
ஓம் பைஞ்ஞீலி அண்ணல்நின் பாதம் போற்றி
ஓம் பாச்சிலாச் சிராமப் பரனே போற்றி
ஓம் ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி
ஓம் வாட்போக்கி மலையுறை வாழ்வே போற்றி
ஓம் கடம்பந் துறைவளர் கடலே போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி
ஓம் மூக்கிச் சரத்து முதல்வா போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி
ஓம் நெடுங்களம் இனிதமர் நிமலா போற்றி
ஓம் மேலைக்காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் ஆலம் பொழிலுறை அரனே போற்றி
ஓம் திருப்பூந்துருத்தித் தேசிக போற்றி
ஓம் கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி
ஓம் சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி
ஓம் வேதி குடியுறை விஜய போற்றி
ஓம் தென்குடித் திட்டைத் தேவே போற்றி
ஓம் திருப்புள்ள மங்கைத் திருவே போற்றி
ஓம் சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி
ஓம் கருகாவூருறை கடம்பா போற்றி
ஓம் திருப்பாலைத்துறைச் செல்வா போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமநின் நற்பதம் போற்றி
ஓம் ஆவூர்ப்பசுபதீச் சரனே போற்றி
ஓம் சத்திமுத்தச் சதுரா போற்றி
ஓம் பட்டீச்சரமுறை பரமா போற்றி
ஓம் பழையாறை வடதளியாய் போற்றி
ஓம் வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
ஓம் குடமூக் கமர்கும் பேசா போற்றி
ஓம் கீழ்க்கோட்டத்தெங் கூத்தா போற்றி
ஓம் குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி
ஓம் நாகேச்சரம்வாழ் நாதா போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் தென்குரங்காடு துறையாய் போற்றி
ஓம் நீலக் குடியுறை நிருத்தா போற்றி
ஓம் வைகல் மாடக் கோயிலாய் போற்றி
ஓம் நல்லம் நடம்பயில் நாதா போற்றி
ஓம் கோழம் பத்துறை கோவே போற்றி
ஓம் ஆவடு தண்துறை அமரா போற்றி
ஓம் துருத்தி ஈசநின் துணையடி போற்றி
ஓம் அழுந்தூர் ஆளும் அரசே போற்றி
ஓம் மயிலாடுந்துறை மணியே போற்றி
ஓம் திருவிளநகர் உறை திருவே போற்றி
ஓம் பரியல் வீரட்டப் பரமா போற்றி
ஓம் செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி
ஓம் நனிபள்ளி வளரும் நம்பா போற்றி
ஓம் வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
ஓம் தலைச்சங் காடமர் தத்துவ போற்றி
கொல்லுங்கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி போற்றி
1008 திருமுறை போற்றி திரட்டு -2 (336-690)
முன்பாகி நின்ற முதலே போற்றி 337
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி 340
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி 360
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி 380
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
ஆரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி
தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 400
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி 420
எதிரா உலக மமைப்பாய் போற்றி
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாச வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியா யணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. 440
முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
ஏழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
ஏசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே அடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி 460
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநுறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 480
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்போற்றி
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி 500
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி 520
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வேபோற்றி என்வைப்பேபோற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரி கடலுலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகிலாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி 540
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய்போற்றி
வெளியிடைஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றுஓர் பற்று இங்கு அறியோன்போற்றி 560
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவாபோற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன்போற்றி
களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்றுஇங்குஅருளாய்போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி 580
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன்போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
சுவைத்தலை மேவியகண்ணேபோற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்புஅமர்பூவணத்துஅரனேபோற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிதுஆகிய தெளிவே போற்றி 600
தேளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி
படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 620
1008 திருமுறை போற்றித் திரட்டு – 3
இமையோர் பெருமானே போற்றி
எழில்சேர்உமையாள் மணவாளா போற்றி
எமையாளும்தீயாடி போற்றி
சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி
தூயசீர்ச்சங்கரனே போற்றி
சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி
அருச்சுனர்க்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூயமலைமேலாய் போற்றி
மயானத்தாய் வானோர்தலைமேலாய்போற்றி
தாள் போற்றி நிலைபோற்றி
நின்றவா நின்ற நிலைபோற்றி
கோணாது நின்ற குறிபோற்றி |
|||||
முயலகன்தன் மொய்ம்பைஅடங்க மிதித்தஅடி போற்றி
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி
தோளிருபதும்நெரியமெத்தனவே வைத்தவிரல் போற்றி 710
அயன்சிரத்தைவெட்டிச் சிரித்த விறல்போற்றி
பூமாலைபோனகமும்நற்கோலம்ஈந்தநலம்போற்றி
மிக்கஅ தீந்த விறல்போற்றி செங்கைத் திறத்த திறல்போற்றி வரமன் றளித்தவலி போற்றி |
|||||
மாகாளி கோபந் தவிரஎடுத்த நடத்தியல்பு போற்றி
|
|||||
போற்றி ஓம் நமசிவாய | |||||
1008 Sivan Pottri-