வாழ்ந்த பரம்பரை என்றென்றும் வாழ நினைப்பதில் என்ன குறை ?
அதற்காக எந்த மாயத் திரைகளையும் கிழித்தெறிவோம் .உறுதிகொள்வோம் .
ஆன்ம விடுதலைப் போராட்டத்தில் குதிப்போம் .
வாழ்வில் வளங்களைப் பெறுவோம் .
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !
நாம் ஏன் ஆன்ம விடுதலைப் போராட்டத்தில், குதிக்க வேண்டும் ?
ஆம் ஆன்ம விடுதலை ஒரு பள்ளத்தாக்குதான் . அதாவது ,
ஒரு பள்ளத்தாக்கு பரவசம் ஆகும் .உயிர்கள் எல்லாம்
இன்பத்தைத் தான் நாடுகின்றன .அவை இரு வகையான
இன்பத்தை அடைய தகுதி உடையன .ஓன்று உலகியல் இன்பம் .
மற்றது ஆன்மீக இன்பம் .உலகியல் இன்பம் உச்சக்கட்டப்
பரவசத்தால் அமைகிறது .ஆன்மீக இன்பம் பள்ளத்தாக்குப்
பரவசத்தால் அமைகிறது .தொடர்வதா வேண்டாமா என்பது ……….
வாசகர்களின் கையில் !
வாழ்ந்த பரம்பரை என்றென்றும் வாழ நினைப்பதில் என்ன குறை ?
அதற்காக எந்த மாயத் திரைகளையும் கிழித்தெறிவோம் .உறுதிகொள்வோம் .
ஆன்ம விடுதலைப் போராட்டத்தில் குதிப்போம் .
வாழ்வில் வளங்களைப் பெறுவோம் .
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !
ஆன்ம விடுதலைப் போராட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய
யாரும் பணமோ பொருளோ வழங்கத் தேவையில்லை .
பதிலாக எல்லா வளங்களும் வந்து அமையும் .
நாம் ஏன் ஆன்ம விடுதலைப் போராட்டத்தில், குதிக்க வேண்டும் ?
ஆம் ஆன்ம விடுதலை ஒரு பள்ளத்தாக்குதான் . அதாவது ,
ஒரு பள்ளத்தாக்கு பரவசம் ஆகும் .உயிர்கள் எல்லாம்
இன்பத்தைத் தான் நாடுகின்றன .அவை இரு வகையான
இன்பத்தை அடைய தகுதி உடையன .ஓன்று உலகியல் இன்பம் .
மற்றது ஆன்மீக இன்பம் .உலகியல் இன்பம் உச்சக்கட்டப்
பரவசத்தால் அமைகிறது .ஆன்மீக இன்பம் பள்ளத்தாக்குப்
பரவசத்தால் அமைகிறது .தொடர்வதா வேண்டாமா என்பது ……….
வாசகர்களின் கையில் !