பஞ்ச தோத்திரம் -பஞ்சபுராணத்தொகுப்பு
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்.”கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே..“என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.
3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.
4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.
சிறு குறிப்புக்கள்
- சிதம்பரம் -16
- கங்கைகொண்ட சோழேச்சரம் – 1
- திருக்களந்தை ஆதித்தேச்சரம் – 1
- திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் – 1
- திருமுகத்தலை – 1
- திரைலோக்கிய சுந்தரம் – 1
- திருப்பூவணம் – 1
- திருச்சாட்டியக்குடி – 1
- தஞ்சை பெருங்கோவில் – 1
- திருவிடைமருதூர் – 1
- திருவாரூர் -1
- திருவீழிமிழழை – 1
- திருவாவடுதுறை – 1
- திருவிடைக்கழி – 1
புராணங்கள் / தேவாரப் பதிகங்கள் / நாயன்மார்கள்/ஆழ்வார்கள்
பத்தாம் திருமுறை :-
பன்னிரு திருமுறைகளில் திருமூலர்பாடிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தை உள்ளடக்கியுள்ளது.
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
பாடப்பட்டு உள்ளது. அதை திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
வெடிபடு தமருகம்கைதரித்தோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டுஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தாள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே”
திருத்தணி சுவாமிநாதன் பாடிய தேவாரப்பாடல்கள்
ttp://www.mediafire.com/?7ll2kzpcd6jd9
http://sivasiva.in/tamil/?page_id=68
திருமுறை ஓதுதல் & பஜனைப் பாடல்கள்
http://www.kands-group.com/ticinomurugan/?p=154
உறவு கலவாமை வேண்டும்
பேசா திருக்க வேண்டும்
பிடியா திருக்க வேண்டும்
மறவா திருக்க வேண்டும்
வாழ்வுனான் வாழ வேண்டும்
தலமோங்கு கந்த வேளே
சண்முகத் தெய்வ மணியே
http://www.kands-group.com/ticinomurugan/?p=154
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
See more at: http://rightmantra.com/?p=9023#sthash.0vHC9TDb.dpuf
http://www.shaivam.org/siddhanta/
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை…… Please visit here.
Devotional Tamil mp3 songs (devaram, thirumuRai)
திருமுறை பக்திப் பாடல்கள்……. please visit here.
Thevaram, Thevaram songs, Thevaram song, Thevaram music, Thevaram videos, Thevaram movies, Thevaram movie, Thevaram film, Thevaram lyrics, Hindi Lyrics, Hindi Songs, Indian Songs, Indian Music
Please visit here.
ஆழ்வார்கள் please visit here.
தேவாரப் பதிகங்கள்
குருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா Please visit here.
தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் ….. PLEASE VISIT HERE & HERE.
சுந்தரமூர்த்தி நாயனார் சரிதம் – ஒளி சித்திர வடிவில் சேக்கிழார் பெருமான் சரிதம் – காட்சியாக 63 Nayanmaars – 63 நாயன்மார்கள் Please visit here.
திருமுறை 8/ திருச்சிற்றம்பலக் கோவையார் .. இங்கேஅழுத்தவும்.
திருச்சிற்றம்பலக் கோவையார் …. இங்கேஅழுத்தவும்.
திருவருட்பா /திருமுறை 2.1 (பாடல்கள்571-1006 ) … இங்கேஅழுத்தவும்.
திருவருட்பா /திருமுறை 1 (பாடல்கள் 1-570)இங்கேஅழுத்தவும்.
திருமந்திரம் … இங்கேஅழுத்தவும்.
திருமந்திரம் – 2 (3-6 தந்திரங்கள்) … இங்கேஅழுத்தவும்.
திருமந்திரம் – 3 (7-9 தந்திரங்கள்) … இங்கேஅழுத்தவும்.
திருவாசகம்
பன்னிரு திருமுறைகள்
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை இங்கேஅழுத்தவும், இங்கேயும்அழுத்தவும்.
இரண்டாம் திருமுறை இங்கே அழுத்தவும், இங்கேயும் அழுத்தவும்.
மூன்றாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,
இங்கேயும் அழுத்தவும்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை இங்கேஅழுத்தவும்,
இங்கேயும் அழுத்தவும்.
ஐந்தாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,
இங்கேயும் அழுத்தவும்.
ஆறாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,
இங்கேயும் அழுத்தவும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,
இங்கேயும் அழுத்தவும்.
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார்
எட்டாம் திருமுறை இங்கேஅழுத்தவும்.
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
ஒன்பதாம் திருமுறை இங்கேஅழுத்தவும்.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பத்தாம் திருமுறை இங்கேஅழுத்தவும்.
பன்னிரு அருளாளர்கள் அருளிய
பதினோராம் திருமுறை இங்கேஅழுத்தவும்.
சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.
பன்னிரண்டாம் திருமுறை இங்கேஅழுத்தவும்.
பன்னிரு திருமுறை – 1,254 தலைப்புகள், 18,246 பாடல்கள்
திருத்தணி சுவாமிநாதன் குரலிசையை,
திருவாசகம் முழுவதற்கும் (மொத்தம் 658 பாடல்கள்) கேட்கலாம்.
தருமபுரம் ஞானப்பிரகாசம் குரலிசையை,
10ஆம் திருமுறை, திருமந்திரம், விநாயகர் வணக்கம் (1), இரண்டாம் தந்திரம் 1. அகத்தியம் (333) தொடக்கம் 23. மகேசுர நிந்தை கூடாமை (530) வரை 193 பாடல்களுக்குக் கேட்கலாம். (மொத்தம் 3,000 பாடல்கள்).
For more…….please visit here.
பன்னிருதிருமுறை/தேவாரம்/THEVAARAM.ORG
1-http://www.thevaaram.org/ta/index.php
நாயன்மார்கள்
திருகயிலாய புனித யாத்திரை Please visit here.
63 Nayanmar Please visit here, and here.
Sundharar Tevaram Please visit here.
கோளறு பதிகம் – வேய்உறு தோளிபங்கன்
Seergazhi Govindarajan -சீர்காழி கோவிந்தராஜன்) .-
வான்முகில் வழாது பெய்க!
ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி
அன்புடன்
வேல்தர்மா
ஜெர்மனி
தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
முகவரி:
http://www.devarathirumurai.wordpress.com
http://www.devarathirumurai.blogspot.com
தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.
Pingback: தேவாரப் பதிகங்கள் « alavayampathy
Intha saiva thondu alappariyathu. Meelum valara emathu vaalzththukkal.Muthuccumarasamy Merton Tamil School London