Malaysia Hindu Dharma Mamandram – Hinduism, Vedanta, Sanatana Dharma ….. Please visit here.
History of Shaivism
திருமந்திர ரகசியம் Please visit here.
Tamil Shaivite Literature – Devotional stotra on Lord siva Please visit here.
உமாபதி சிவாச்சாரியாரின் நூல்கள் Please visit here.
The Symbolism of Nataraja Please visit here.
Hindu Heritage BLOG: Please visit here.
சைவ சித்தாந்தத்தில் உயிர் கோட்பாடு இங்கே அழுத்தவும்.
Isha Kailash Manasarovar Sojourn Please visit here.
கோயில்கள் சொல்லும் தத்துவங்கள் Please visit here.
Hinduism Please visit here.
மஹோற்ச கிரியைகளும் அதன் தாற்பரியமும்
சிவன் இங்கே அழுத்தவும்.
ஓம் நமச்சிவாய ! இங்கே அழுத்தவும்.
சிவபுராணம் இங்கே அழுத்தவும்.
திருக்குறளில் சைவ சித்தாந்தம் இங்கே அழுத்தவும்.
சைவ தத்துவங்கள் இங்கேஅழுத்தவும்.
திருக்கோயில் வழிபாட்டு விதிகள்
கந்த புராணம்
பன்னிரு திருமுறைகள்
திருமுறைத்தலங்கள்
பக்திப் பாடல்கள் இங்கே அழுத்தவும்.
கயா-சிரார்த்த நன்மைகள் இங்கே அழுத்தவும்.
காசி வாரணாசி யாத்திரை
கயா தானம் அளிப்பதின் பலன் இங்கே அழுத்தவும்.
சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை இங்கே அழுத்தவும்.
மஹாளய சிரார்த்த வழிபாடு இங்கே அழுத்தவும்.
பிதுருதர்ப்பணம் செய்ய உகந்த காலங்கள்
சைவசமயமும் சாமியார்களூம் இங்கே அழுத்தவும்.
Vegetarianism: Recommended in Vedic Scripture
Please visit here.
சைவ சமயப் பக்தி இலக்கியம் Please visit here.
அபிராமி அந்தாதி Please visit here.
அய்யப்பனின் அறுபடை வீடுகள் Please visit here.
அர்த்தமுள்ள இந்துமதம் Please visit here.
ஆனித் திருமஞ்சனம் Please visit here.
இந்து சமய விரதங்கள் இங்கே அழுத்தவும்.
இறை வழிபாடும் ஆலய தரிசனமும் Please visit here.
உடலெனும் பிரபஞ்சம் இங்கே அழுத்தவும்.
உருத்திராட்சம் Please visit here.
ஒல்லாந்தர் கால நூல்கள்
புலியூரந்தாதி
சந்தான தீபிகை
தண்டிகைக் கனகராயன் பள்ளு
சிவகாமியம்மை துதி Please visit here.
ஓம் நமச்சிவாய இங்கே அழுத்தவும்.
கல்வெட்டுக் கூறும் ஆலய வழிபாடு
இங்கே அழுத்தவும்.
சூரிய நமஸ்காரம் இங்கே அழுத்தவும்.
செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் – திரு நள்ளாறு சனி பகவான்
இங்கே அழுத்தவும்.
சைவத் திருமணச் சடங்கு Please visit here.
சைவம்- ஆன்மிகம் Please visit here.
ஞானப் பள்ளு (போர்த்துக்கேயர் கால நூல்கள்) Please visit here.
திருக்குறள் Please visit here.
நக்கீரர் தவம் செய்த அன்று ….. இங்கே அழுத்தவும்.
மஞ்சள்,குங்குமம்,சந்தனம் Please visit here.
வலம்புரி சங்கு Please visit here.
வாழும் கலையும் சைவ சித்தாந்தமும் இங்கே அழுத்தவும்.
விபூதி
| Meaning of Viboothi, Thiruneeru by Various Authors |
|
தெய்வீகத்தில் ஒரு விதி உடைந்தால் அது இன்னொரு விதியைக் காட்டும் இங்கே அழுத்தவும்.
திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார்
இங்கே அழுத்தவும்.
சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் இங்கே அழுத்தவும்.
இறை இன்பத்தின் (சிவானந்தத்தின்) நிலை இங்கே அழுத்தவும்.
இறைவனிடம் வரம்பெற இங்கே அழுத்தவும்.
இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் இங்கே அழுத்தவும்.
கணபதி – முருகன் – சிவன் இங்கே அழுத்தவும்.
சிவனடியார்க்குரிய இலக்கணங்கள்
இங்கே அழுத்தவும்.
சிவபுராணம் இங்கே அழுத்தவும்.
சைவ சமயம் இங்கே அழுத்தவும்.
சைவ சமயம் இங்கே அழுத்தவும்.
சைவ வினாவிடை இங்கே அழுத்தவும்.
சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் இங்கே அழுத்தவும்.
திருக்கார்த்திகைத் திருநாள் இங்கே அழுத்தவும்.
திருக்குறளில் சைவ சித்தாந்தம் இங்கே அழுத்தவும்.
திருக்கோயில் வழிபாட்டு விதிகள் இங்கே அழுத்தவும்.
பஞ்சபூத சிவதலங்கள் இங்கே அழுத்தவும்.
பஞ்சபூத தலங்கள் இங்கே அழுத்தவும்.
பிரகதீஸ்வரம் – ஒரு விஸ்வரூபம்
மன இருள் அகற்றும் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் Please visit here.
மனித சக்தி மகத்தான சக்திஇங்கே அழுத்தவும்.
விபூதி………..
சைவபூஷண சந்திரிகை
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் நா.கதிரைவேற் பிள்ளை இயற்றியது
இந்த நூலிலே மேற்கோளாகக் காட்டப்பட்ட நூல்கள்
1. தேவாரம் 18. அத்தியாத்ம இராமாயணம்
2. திருவாசகம் 19. மகாபாரதம்
3. திருப்பல்லாண்டு 20. சூரசங்கிதை
4. பஸ்மசாபாலவுபநிடதம் 21. மானவசங்கிதை
5. பராசரஸ்மிருதி 22. உபதேசகாண்டம்
6. சைவபுராணம் 23. பிரமோத்தரகாண்டம்
7. இலிங்கபுராணம் 24. சிவதருமோத்தரம்
8. கூர்மபுராணம் 25. வாயுசங்கிதை
9. கந்தபுராணம் 26. அகத்திய பக்தவிலாசம்
10. பெரிய புராணம் 27. சைவசமயநெறி
11. தணிகைப்புராணம் 28. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடல்
12. பேரூர்ப்புராணம் 29. திருப்போரூர்ச் சந்நிதி முறை
13. திருவிரிஞ்சைப்புராணம் 30. உருத்திராக்க விசிட்டம்
14. சிவஞானபோதம் 31. சடகோபர் திருவாய்மொழி
15. சிந்தாந்தசிகாமணி 32. பேயாழ்வார் மூன்றாந் திருவந்தாதி
16. சூதசங்கிதை 33. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
17. அத்தியாத்ம இராமாயணம்
பதிப்புரை
சிறப்புக் கவி
மொழிபணியு மேன்ற நாதன். (1)
னுளதாகி வைப்பார் வைகுங்
கருநீற்றவ் வருளூற்றவ் விழிபூற்றின்
வயிற்றோன்றிக் கருணை மேனி
யுருவேற்று வினைநீற்றுந் திருநீற்றின்
விழிமணியி னுண்மை யோர்ந்து
வுருவேற்றி மலம்பாற்றித் திருவேற்கும்
பெருங்கருணை யுலகத் தாக. (2)
சிறக்குமணி மெய்மை சான்ற
கண்மணியிற் றிருநீற்றிற் களிக்குமணி
குவளையணி களமராமெங்
கண்மனிவேற் பிள்ளைதவத் தணுமாசி
லாமணியுங் கருதிக் கேட்ப
வண்மணிசை வப்பெரியோ ரணியுமணி
நிலவவுஞற் றிட்டான் மாதோ.
க்லைபலவு மறிந்தோன் மெய்கண்
டன்னவனெம் மவர்க்கருளுஞ் சிவஞான
போதமுத லறிவு நூல்கண்
முன்னவன்பிற் றெரிந்துபோ திப்பவனஞ்
சிவகுகனை முன்னுந் தாசன்
நன்னமா யாவாத கோளரிநங்
கதிரைவே னாவல் லோனே.
உ
சிவமயம்
சைவபூஷண சந்திரிகை
காப்பு
போதசிவ சித்தாந்த பூடணவொண் மைக்கருளு
மீரா யிரமருப்பி யேறிவிளை யாட்டருளு
மோரா யிரமருப்பி யோர்.
தவஞால முதலுலகை மூவினையிற் கொண்டவன்யார் தாணு வாகி
அவஞானத் தவர்க்கறியா வண்ணலெவன் றிருநீறு மக்கந் தானுந்
தவஞானக் கொருகுறியாத் தந்தவன்யா ரவன்சரணந் தலைமேற் கொள்வாம்.
வருமானை முகத்தானைத் துணையானை யயில்பிடித்த வலத்தான் றன்னைப்
பெருமானை யெனதுளக்காட்டமர்வானை யெமக்கருளைப் பெருக்கு வானைத்
தருவானைப் பெரும்புதுச்சந் நிதியானைச் சாவணனைச் சார்ந்து வாழ்வாம்.
பெத்தாந்தக் கணத்தவர்க்கு மெவ்வெவர்க்கும் பெருவாழ்வு பெருக்கி மும்மைக்
கொத்தாந்த மலமுருக்குங் குறிகாட்டி நித்தியமாய்க் கொண்டார்க் குற்ற
பித்தாந்த மதப்பிணியைத் தபுமருந்தாந் திருநீற்றைப் பேணியுய்வாம்
தலையொளிகான் றியாம்பிரம மெனத்தடுமா றும்மிருள்கடங்கா தோட்டி
விலைமதித்தற் கரியதுவாய் வேண்டுவார் வேண்டியன விழைவி னீந்து
மலைமகணா யகன்றிருக்க ணருட்பேற்றைக் குறிக்கவரு மணியைத் தாழ்வாம்.
நூல்
முருவுடலிற் கண்டியு நீறும்.
வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமு
மாலயனுந் தானு மரனனெத் தொழுமே.”
போலும்பொடியணிமார்பிலங்குமென்றுபுண்ணியர்போற்றிசைப்ப.
– திருப்பல்லாண்டு.
நோதறுசேர்மன்றேவிநல்வடிவாங்கொழுஞ்சுடரழலிடைப்பட்ட
வேதமினீற்றையெமதுமெய்யணிவோ மெறிதிரைக்கருங்கடலுடுத்த
தீதிலாவுலகநீற்றினையணிந்தேதீர்த்திடுந்தீவினைச்சிமிழ்ப்பே.
-இலிங்கப்புராணம்.
கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்
சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறு
சாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.
-சூதசங்கிதை.
கோதிலா மனுமுறைக் கொற்ற வேந்தனே
பாதியாள் சத்திபத் தினியின் வைகுற
வேதிலா ணவந்தபு மிணையில் வேதியன்.
கேழிலா மண்டபங் கேழ்த்த வேதிகை
யாழிசூழ் புலியலி யரிமெய் யாதியா
வாழிமா மெய்மைவண் பசுக்க ளாலியா.
பொற்றநீள் விழியெரி புணர்த்து வேள்விசெய்
தற்றமில் வேள்வியி லவிர்வெண் பூதியைப்
பற்றற வுயிர்க்கெலாம் படிவத் தாக்கினான்.
மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்
வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்
தகைநல மளிப்பது தவள நீறரோ.
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்.
சுந்தரமாவதுநீறு துதிக்கப்படுவதுநீறு
தந்திரமாவதுநீறு சமயத்திலுள்ளதுநீறு
செந்துவர்வாயுமைபங்கன் றிருவாலவாயான்றிருநீறே. (1)
போதந்தருவதுநீறு புன்மைதவிர்ப்பதுநீறு
வோதத்தகுவதுநீறு வுண்மையிலுள்ளதுநீறு
சீதப்புனல்வயல்சூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே (2)
சத்தியமாவதுநீறு தக்கோர்புகழ்வதுநீறு
பத்திதருவதுநீறு பாவலினியதுநீறு
சித்திதருவதுநீறு திருவாலவாயான்றிருநீறே` (3)
பேணியணிபவர்க்கெல்லாம் பெருமைகொடுப்பதுநீறு
மாணந்தகைவதுநீறு மதியைத்தருவதுநீறு
சேணந்தருவதுநீறுதிரு வாலவாயான்றிருநீறே (4)
பேசவினியதுநீறு பெருந்தவத்தோர்களுக்கெல்லா
மாசைகொடுப்பதுநீறு வந்தமதாவதுநீறு
தேசம்புகழ்வதுநீறு திருவாலவாயான்றிருநீறே. (5)
வருத்தந்தணிப்பதுநீறு வானமளிப்பதுநீறு
பொருத்தமாவதுநீறு புண்ணியர்பூசும்வெண்ணீறு
திருத்தகுமாளிகைசூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே (6)
பயிலப்படுவதுநீறு பாக்கியமாவதுநீறு
துயிலைத்தடுப்பதுநீறு சுத்தமதாவதுநீறு
வயிலைப்பொலிதருசூலத் தாலவாயான்றிருநீறே. (7)
பராவணமாவதுநீறு பாவமறுப்பதுநீறு
தராவணமாவதுநீறு தத்துவமாவதுநீறு
வராவணங்குந்திருமேனி யாலவாயான்றிருநீறே (8)
மேலுறைதேவர்கடங்கண் மெய்யதுவெண்பொடிநீறு
வேலவுடம்பிடர்தீர்க்கு மின்பந்தருவதுநீறு
வாலமதுண்டமிடற்றெம் மாலவாயான்றிருநீறே (9)
கண்டிகைப்பிப்பதுநீறு கருதவினியதுநீறு
வெண்டிசைப்பட்டபொருளா ரேத்துந்தகையதுநீறு
வண்டத்தவர்பணிந்தேத்து மாலவாயான்றிருநீறே. (10)
போற்றிப்புகலிநிலாவும் பூசுரன்ஞானசம்பந்தன்
தேற்றித்தென்னனுடலுற்ற தீப்பிணியாயினதீரச்
சாற்றியபாடல்கள்பத்தும் வல்லவர்நல்லவர்தாமே. (11)
(1) மந்திரம் – மந் – நினைப்பவனை, திர – காப்பது, நீறு – பாவங்களையெல்லாம் நீறாக்குவது. தந்திரம் – சிவாகமம். செந்துவர் – செந்நிறமுடைய பலளம். (2) போதம் – ஞானத்தெளிவு (3) சித்தி – அணிமா முதலிய அட்டமாசித்திகள். (6) அருத்தம் – மெய்ப்பொருள். (7) எயிலது – எயில் – மும்மதில். அது – பகுதிப்பொருள் விகுதி. அட்டது – அழித்தது. அயில் – கூர்மை (8) இராவணன் – அழுதலைச் செய்தவன், இலங்கையரசன். பரா – பரையின், வணம் – வடிவம். (10) குண்டிகைக்கையர் – சமணர், சாக்கியர் – புத்தர், கண்திகைப்பிப்பது என்க. (11) அடல் – வெற்றி. புகலி – சீகாழி. தென்னன் – கூன்பாண்டியன்.
to be continued for more details www.geocities.com/kathirvelpillai<pasupathi.k.pillai…com> wrote:
—– Original Message —–From: sivakalainataraja
Sent: Tuesday, February 14, 2006 1:21 PM
Subject: [saivaneri] any separate rules for women applaying viputhi(thirunir)
namashivaya.iam saivite, i like to know any special or individual
method of apply viputhi for women? now iam applaying viputhi(mixed
with some water) on my fore head , neck, and three parts of my
hands.. some of them says women can’t wear viputhi mixed with water??
is it correct? if any body knows the rules of applay viputhi please
reply to me. i am also want to know how many places(on body) can
women took viputhi. if there was any book recarding this, please sent
the name and publisher. sivakalai
தரிக்கக்கூடாத விபூதிகள்
ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ¨க்ஷ யில்லாதவர் கொடுத்த விபூதியும், கருநிறவிபூதியும், செந்நிற விபூதியும், பொன்னிற விபூதியும், புகைநிற விபூதியுந் தரிக்கலாகாது. சிவதீ¨க்ஷ யில்லார் கொண்டுவந்த விபூதிப் பிரசாதத்தை யொருபாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புட்பங்களால் அருச்சித்து நமஸ்காரஞ் செய்து எடுத்துத் தரித்தல் வேண்டும். தீ¨க்ஷ முதலியவற்றால் தம்மினின்றும் உயர்ந்தவரா யிருப்பின் அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல்வேண்டும். ஆசாரியராயின் மூன்று அல்லது ஐந்துதரம் நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு வாங்கித் தரித்து பின்னரும் நமஸ்கரிக்க வேண்டும்.
தரிக்கும் நியமம்
5.நிரிக்ஷணமாவது சந்திரன், சூரியன், அக்கினி யென்னு மூவரும்முறையே வலக்கண்ணும், இடக்கண்ணும், நெற்றிக்கண்ணு மாவராதலால், வலக்கண்ணினாலே அதனை உலர்த்தினதாகவும், நெற்றிக்கண்ணினாலே தகித்ததாகவும், இடக்கண்ணினாலே அமுதங் கொண்டு நனைப்பதாகவும் பாவிப்பது. புரோக்கணமாவது அங்ஙனம் நிரீக்கணஞ் செய்யப்பட்டது சுத்தியாதற் பொருட்டுத் தெளிப்பதாம். தாளத்திரயமாவது ஒருவன் கல்லையடிக்கும் போது அதனிடத்துப் பொறிதோன்றுமாறு போலச் சடமாகிய இந்தப் பதார்த்தத்தினிடத்துச் சித்துண்டாதற் பொருட்டுத் தட்டுவதாம். அப்பியுக்கணமாவது அந்தப் பதார்த்தத்தினிடத்துத் தோன்றிய சித்தினது பிரகாசமானது தன்னுடைய தானத்தைவிட்டு நீங்காமல் இருக்கும் பொருட்டு மூடுவதாம்.
சஅஸ்திர சந்தியோபானம்
அதன் பின்னர் ஓம் அஸ்திராயநம என்று நிமிர்த்திப் பதாகை முத்திரையினாலே சலத்துளியை மூன்றுதரஞ் சிரசின்மேலே தெளித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மூன்றுதரந் தருப்பனஞ் செய்து, ஓம் அஸ்திராய நம என்று பத்துத்தரஞ் செபித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மீட்டும் ஒருதரம் தருப்பனஞ் செய்க.
ஆசமனம்
திருநீற்றின் அளவு
விபூதிசுத்தி
விபூதி ஸ்நானம்
அங்ஙனஞ் செய்த பின்பு, வலக்கையின் பெருவிரல் அணிவிரல்களால் விபூதித் தூளியை எடுத்து, ஓம் அஸ்திராய படு என்று தலை தொடங்கிக் காலளவும்பூசி, இடக்கையிலுள்ள விபூதியைப் பெருவிரலோடு கூடிய நடுவிரலினால் ஓம் இருதயாய நம என்று நீர்விட்டு, ஓம் கவசாயவெளஷடு என்று குழைத்து நடுவிரல் மூன்றினாலும், ஓம் ஈசானாயநம என்று உச்சியில் மூன்றுதரமும், ஓம் தற்புருடாயந்ம என்று நெற்றியில் மூன்றுதரமும், ஓம் அகோராய நம என்று நெஞ்சினில் மூன்றுதரமும், ஓம் வாமதேவாயநம என்று நாபியில் ஒரு தரமும், ஓம் சத்தியோசாதாய நம என்று முறையே வலமுழந்தாள், இடமுழந்தாள், வலப்புயம், இடப்புயம், வலமுழங்கை, இடமுழங்கை, வலமணிக்கட்டு, இடமணிக்கட்டு, வலவிலாப்புறம், இடவிலாப்புறம், முதுகு, கழுத்து என்னுமற்றை யிடங்களில் ஒவ்வொரு தரமுந் தரிக்கக்கடவர்.
சிலர் சுவத்திகாசனமாக இருந்துகொண்டு, ஆசமனஞ் செய்து, விபூதியைக் கையில் வைத்துக்கொண்டு,
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தநம்
உர்வாருக மிவபந்தனான் முர்த்யோர் முக்ஷ£யமாமி.
என்னு மந்திரத்தைச் சொல்லிச் சலம் விட்டுக் குழைத்து,
ஓம் சத்யோசாதம் பிரபத்யாமி சத்யோஜாதாயவை நமோநம:
பவேபவே நாதிபவே பவஸ்வமாம் பவோத் பவாயநம:
வாமதேவாய நமோ ஜேஷ்டாய நமஸ்ரேஷ்டாய நமோ ருத்திராய நம:
காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாயநமோ
பலாயநமோ பலப்ரமதனாயநமஸ் ஸர்வபூத தமனாயநமோ மனோன்மனாயநம:
அகோரேப்யோத கோரோப்யோ கோரகோரதரேப்ய: ஸர்வேப்ய:
ஸர்வசர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய:,
தத்புருஷாய வித்மஹே மஹோதேவாய தீமஹீ தந்நோருத்ராய பிரசோதயாத்
ஈசானஸ் ஸர்வவித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வபூதானாம்
ப்ரம்ஹாதிபதி ப்ரஹமணாதிபதி ப்ரம்ஹாசிவோமே
அஸ்து ஸதாசிவோம்.
என்னு மந்திரங்களைச் சொல்லித் தரிப்பவருமுளர்.
இங்ஙனம் நடுவிரல் மூன்றானுந் தரிக்குந் திரிபுண்டாம் திருநீற்றுமுத்திரையெனப் பெயர் பெறும். இதுவன்றிப் பெருவிரல், நடுவிரல், ஆழிவிரல் என்னு மூன்றாணுந் தரிப்பதே விசேடமாம். தரிக்கின் மகாபாதகங்கள் சூரியனைக்கண்ட பனிபோல் அகலுமென்க. அதனை அநுலோமப் பிரதிலோமம் என்று கூறுவர். மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றையொன்று தீண்டினும், மிக அகன்றிருப்பினும், வளைந்திருப்பினும் இடையில்லா விட்டாலும் குற்றமென்றறிக. திரிபுண்டாம் விதித்த நீளத்தினின்றுங் குறைவுறுமாயின் ஆயுள் குன்றும்; மிகுமாயின் தவங்கெடும். செம்பு, வெள்ளி முதலிய உலோகங்களினாலே திரிசூலஞ் செய்து, அதனாலுந் தோள் முதலாய தானங்களில் விபூதி தரிப்பதுமுண்டு. அங்ஙனந் தரிப்பவர் சிவலோகத்திலே ஒருகாலும் நீங்காது வாழ்ந்திருப்பார்கள். மற்றைய அவசிய காலங்களிற் றரிப்பவரும், நோயாளரும் "சிவசிவ" என்று நெற்றி முதலிய தானங்களிற் றரிக்கக்கடவர். தரிக்குங் காலத்து நிலத்திலே சிந்தாவண்ணந் தரிக்க. எத்தனை யணுக்கள் பூமியில் விழுகின்றனவோ அத்தனை வருடம் இரெளரவ நரகத்தில் வருந்துவர். வாயைத்திறந்து கொண்டும், தலையசைத்துக் கொண்டும், பிறருடன் பேசிக்கொண்டும், பராமுகஞ் செய்துகொண்டும், சிரித்துக் கொண்டும், நடந்துகொண்டும், தலையைக் கவிழ்த்துக் கொண்டும், கண்ணாடி பார்த்துக் கொண்டுந் தரித்தல் குற்றமாம். ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனும் அணியற்க. நிலத்திலே யொருகால் விபூதி சிந்துமாயின் அதனை யெடுத்து விட்டு அவ்விடத்தைச் சலத்தால் மெழுகவேண்டும் இங்ஙனந் தரித்த பின்னர்ச் செய்ய வேண்டியவற்றை யெல்லாஞ் செய்து கொள்ளக்கடவர். அக்கினியின்றி யாகம் நடவாவதது போல விபூதியின்றிச் சிவார்ச்சனை நடவாது. விபூதியிடாதவர் முகத்தைக் கண்டால் நல்லோர் பஞ்சாக்ஷர மந்திரம் நூறுருச் செபிக்கக்கடவர்.
அருமறை வேள்விக்கனலி னீறெடுத்துப்
பிரணவத்தை யமைய வோதி
யுரைபெறு பஞ்சப்பிரமத்தா லுச்சி
நெற்றி யுரங்குய்யந் தாள்கள்
வரன்முறை யேயினி தணிந்து
பிரணவத்தாலுடன் முழுதும் வயங்கமண்ணி
விரிதுகில் வேறொன்றணிந்து விளங்கு
மறைமந்திரங்கள் விளம்ப வேண்டும்.
-இலிங்கபுராணம்.
விபூதியைச் சாபால வுபநிடதத்திற் கூறப்பட்ட மந்திரங்களினால் உத்தூளனமாகத் தரித்துக் கொண்டு, பஞ்சப் பிரம முதலிய மந்திரங்களினாற் றிரியக்கு திரிபுண்டரமாக ஐந்து தானங்களிற் றரிப்பதுமுண்டு. நால்வகை ஆச்சிரமத்தாருள் பிரமசாரி மேதாவி முதலிய மந்திரங்களையும், சந்நியாசி பிரணவ மந்திரத்தையும் உச்சரித்து ஓர்கால் திரிபுண்டரம் அணியினும் அணியலாம்.
மேதாவிமுதன்மனுக்களாற்பிரமசாரிமெய்ப்பிரணவத்தா
லோதார்வமுறச்சந்நியாசியுமுப்புண்டரநன்குறுத்தல்வேண்டும்.
-சூதசங்கிதை.
for more details
www.geocities.com/kathirvelpillai
விபூதியாற் பயனடைந்தவர்.
திருநீற்றை இகழ்ந்த வங்கதேச ராசனாகிய புயபலன் என்பவன் தன் அரசாட்சியையும் மனைவியையுமிழந்து ஐயமேற்றுப் பின், பிராமணோத்தமரால் திருநீறிடப் பெற்றுப் பகைவரையும் வென்று, மனைவியையும் அரசியலையும் பெற்றனன். காஸ்மீர தேசத்திலிருந்த சுதர்மன் என்னும் பிராமணனும், அவன் தம்பியும் பிரம விஷ்ணுக்களைக் கடிந்து பேசியதனால் அவர்கள் ஊமையாகவும் முடவனாகவும் சாபமிட, அதனை விபூதிகொண்டு ததீசிமுனிவர் போக்கி நற்கதி யடைவித்தனர். நாரண மூர்த்தி இவ்விபூதியைத் தரித்து ஞானத்தை யடைந்ததன்றிப் பிரமனாகிய புத்திரனையும் பெற்றனர். திரிபுர மழிக்கு நிமித்தம் தேர்ச்சாரதியாக நின்ற பிரமன் சரசுவதி தேவியின் பிரிவை யாற்றதவனாய் இரங்கி வருந்த, எம்பரமன் பாரதி வடிவாய் நின்று பாண்டரங்கக் கூத்தாடி விபூதியை அவன் நெற்றியிலிட்டு மயக்கத்தைப் போக்கி யருளினர். சர்ப்பன், பஞ்சமேட்டி, அக்கினி யென்னு மூன்றசுரர்கள் தேவர்களை யெல்லாங் கொல்ல, வீரபத்திரக் கடவுள் அவ்விடத்துச் சென்று விபூதியைத் தூவி யவர்களை யெழுப்பினர். வாமதேவ முனிவரைக் கொல்வான் பிடித்த பிரமராக்கத னொருவன் அவரது திருநீறு பரவப் பூசிய தேக பரிசத்தினால் நல்லறிவும் திவ்விய தேகமும் பெற்றான். பரதார கமனத்தினால் துர்மரணமடைந்து நரகத்தின் மூழ்கிய பிராமணன் தன் பிரேதவுடலில் விபூதி பட்டதனால் சுவர்க்கத்தை யடைந்தனன். பின்னர்ச் சிவலோக முத்தியுங் கிடைக்கப்பெற்றனன். கவுணிய குலதீபமாய், தவ முதல்வராய், சமயகுரவராய் விளங்கிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் கூன்பாண்டியனது வெப்பு நோயைத் திருநீற்றினாற் றீர்த்தருளினர். முழுநீறு பூசிய முனிவர் எண்ணிறந்தோர் சிவசாயுச்சிய முத்தியை யடைந்தனர் என்று பெரியபுராணம், அகத்திய பக்தவிலாசம் முதலிய உண்மை நூல்கள் முழங்குகின்றன. விபூதி தரித்த பேற்றினாலே இம்மை மறுமைப் பயனை யடைந்தவர்களின் தொகையை அளவிட்டறிதல் யாவர்க்கும் அரிதரிதேயாம்.
விபூதி தூஷண மறுப்பு
சிலர், அந்தண சாதியிற் பிறந்துஞ் சிவசின்னமாகிய விபூதி ருத்திராக்கங்களை யிகழ்ந்து கோபி சந்தனமிட்டும், வாயில் மண்ணிட்ட மாயனைப் ப்ரம்பொருளாக மதித்து நெற்றியில் ஊர்த்துவபுண்டரமாகிய மண்ணையிட்டும், வேதாகம விரோதிகளாய், சிவநிந்தகராய், சிவனடியார் தூஷணராய், சிவசின்ன தூஷணராய் அதிபாதகத்திற்கு ஆளாகின்றனர். அந்தந்தோ! அவரறியாமைக்கென் செய்வோம். அவர்கள் சிவபெருமானை யிகழ்ந்து தக்கன் செய்த யாகத்திற் சேர்ந்து முன்னர்க் காலத்தில் விலாப்புடைக்க அவிப் பாகங்களை உண்ட பாவங் காரணமாகத் ததீசி மகாமுனிவர் இட்ட சாபத்தினாற் பூமியிற் பிறந்த சிவதூஷண சிவசமய தூஷண சிவதாச தூஷண சிவசின்ன தூஷண சிவாகம தூஷண அதிபாதகராய்ப் பிறந்த பாஷண்டர் வம்சத்திற் நிற்க, இவ்வுண்மைகளை யெல்லாம் அறியாத கிறிஸ்தவர்கள் “மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா” என்றும், “இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா” என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே “நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன” என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்களை மருட்டித் திரிகின்றனர். அக்கிறஸ்தவர்கள் தமது பைபிலில் கூறப்பட்ட வாசகங்களையெல்லாம் மறந்து இவ்வாறு கூறுதல் பொருந்துமா? ஆகலால் சைவசமயிகள் யாவரும்பின் வருவனவற்றைக் கேட்டு அவர் தூஷணங்களை நிராகரித்தல் முக்கிய கடமையாம். அக்கிறிஸ்தவர்களது பைபில் நீற்றை யணியவேண்டும் எனவும், தேவனது முத்திரைகளைத் தரிக்கவேண்டும் எனவும், அவற்றாற் பாவம் நீங்கப்படும் எனவும் கூறுகின்றன. அவை வருமாறு:-
விபூதி தத்துவம்
பசுவின் மலத்தை அக்கினிகொண்டு தகித்தலால் உண்டாகியது திருநீறெனலால், அதனுண்மையை யறியுமிடத்து ஞானம் பயக்கு மென்பது விளங்கும். எங்ஙனமெனில் பசு என்பதற்குப் பந்திக்கப்படுவது என்பது பொருள். எனவே பசு என்பதனால் ஆணவம் கன்மம் மாயை யென்னு மும்மலங்களானும் பந்திக்கப்பட்ட ஆன்மா என்பது குறிக்கப்படும். அதன் மலமாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் சிவஞானமாகிய அக்கினி கொண்டு தகித்தலால் உண்டாகுஞ் சிவத்துவப் பேற்றைத் தரிப்பவர் யாவரோ அவர் முத்தியடைவார் என்னுமுண்மையும் அறியப்படும். அன்றியும் நேராக வருகின்ற கங்கையைப் போல விளங்கும்படி வெண்ணிற முடைத்தாக நெற்றியினிடத்திற் றிரிபுண்டரமாக (முக்குறியாகத்) தரித்திருக்கும் விபூதியானது, காமம் வெகுளி மயக்கம் என்னு முக்குற்றங்களையும், சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னு முக்குணங்களையுங் கெடுத்து, ஞானவெற்றி யுண்டாக உயர்த்தப்பட்ட மூன்றுகொடிகள் போலவும் விளங்காநிற்கும், இவையன்றிச் சகசீவபரம் என்னுந் திரிபுடிகளையும், உலகவீடணை, தனவீடணை, புத்திர வீடணை என்னும் ஈடணாத்திரவியங்களையும், பிராரத்துவம், சஞ்சிதம் ஆகாமியம் என்னும் முவினைகளையும், சந்தேகம் விபரீதம் மயக்கம் என்னும் மூன்றுபுத்திகளையும், தூலம் சூக்குமம் காரணம் என்னும் மூவுடம்புகளையும், சரியை கிரியை யோகம் என்னும் முச்சாதனங்களையும், மேல் கீழ் மத்தி என்னும் மூவுலகங்களையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்தையும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூவிடச் சுட்டினையும், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி யென்னும் மூன்றவத்தைகளையும், பிரமலோகம், விஷ்ணுலோகம் உருத்திரலோகம் என்னும் முப்பதவிகளையும், சிவசாலோக்கியம் சிவசாமீப்பியம் சிவசாரூப்பியம் என்னு மும்முத்திகளையும், காலம் தேசம் வஸ்து என்னும் முப் பரிச்சேதங்களையும், செய்தல் செய்வித்தல் உடன்படல் என்னும் பாவபுண்ணிய வழக்கம் மூன்றனையும், வாதம் பித்தம் சிலேத்துமம் என்னும் முப்பிணிகளையும், சுசாதிகம் விசாதிகம் சுகதம் என்னும் முப்பேதங்களையும், மனம் வாக்கு காயம் என்னுந் திரிகரணங்களையும், உத்தேசம் இலக்கணம் பரீக்கை என்னும் போதப் பிரகாரங்களையும், அம்மை இம்மை உம்மை என்னும் முப்பிறப்பினையும்நீக்கி நின்று மேல்நிலையாய பெரும்பேற்றைத் தெரிவிக்குங் குறி என்று தெளியவும்படும்.
உற்று நேரென வருந்திரி பதகை போலொளிர்
நெற்றி மேலவ ரிடுந்திரி புண்டர நீறு
குற்ற மூன்றையுங் குணமொரு மூன்றையுங் குலைத்து
வெற்றி யாகவே யுயர்த்தமுப் பதாகைபோல் விளங்கும்.
-திருவிரிஞ்சைப் புராணம்
ஆதி பகவன் ஞான வடிவழலிற் பூத்து நித்தியமா
யணிந்தோர் தமக்கு வசிகரமா யருந்தினோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை நீக்குமொருநற் குறிகாட்டி
நிகழ் பேரின்பக் கடலூட்டி நின்ற புகழ்வெண் டிருநீறே.
-திருப்போரூர்ச் சந்நிதிமுறை.
விபூதி இயல் இங்கே அழுத்தவும்.
தர்ப்பை புல் இங்கே அழூத்தவும்.
வில்வம் இங்கே அழுத்தவும்.
சிவனுக்கு மிக உகந்தது வில்வம் இங்கே அழுத்தவும்.
இந்து சமயத்திற்கு ஓர் அறிமுகம் இங்கே அழுத்தவும்.
பத்துப்பாட்டு இங்கே அழுத்தவும்.
சகலகலாவல்லி மாலை இங்கே அழுத்தவும்.
நாயன்மார்கள் / சமயக் குரவர்கள்
இங்கே அழுத்தவும்.
ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ? இங்கேஅழுத்தவும்.
கந்தபுராணம் இங்கே அழுத்தவும்.
சைவ உணவால் ஏழு அற்புத நன்மைகள்
இங்கே அழுத்தவும்.
மெய் ஞானத்தை அடையும் வழி (பகுதி-1/ வழி-37) இங்கே அழுத்தவும்.
ஐயப்பன் ஆவதாரமும் சபரிமலை யாத்திரையும்
மார்கழி நோன்பு – திருவெம்பாவை
சூரசங்காரம் – சூரன் போர் கந்தபுராணம் கதை சுருக்கம்
சைவ தத்துவங்கள் இங்கே அழுத்தவும்.
திருக்குறளில் சைவ சித்தாந்தம்
இங்கே அழுத்தவும்.
விவேக அமுதம்
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! இங்கே அழுத்தவும்.
தியானம்
இறை வழிபாடும் ஆலய தரிசனமும்
மார்கழி நோன்பு – திருவெம்பாவை சிவதொண்டன் இங்கேஅழுத்தவும்.
தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு இங்கேஅழுத்தவும்.
சிவபுராணம் இங்கே அழுத்தவும்.
சூரியனார் கோயில் இங்கே அழுத்தவும்.
அனுமன் வழிபாடும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் சிறப்பும்
நினைவில் நிற்கும் முக்கிய பண்டிகைகள்
இங்கே அழுத்தவும்.
Saivam
SAIVA MUNNETTA SANGAM UK Please visit here.
Knowing our roots Please visit here.
Devotion/Bhakthi
Please visit here, here.
NAMAHSHIVAYA Please visit here.
Ganesha Please visit here.
Tiruvacagam Please visit here.
Hindu devotional songs Please visit here.
History of Devotion/Bhakthi Please visit here.
Bhakti please visit here, and here.
Bhakti-Yoga Please visit here, and here.
SPIRITUAL THOUGHTS Please visit here.
Millions flock to batu vaves temple for devotional offerings in thanksgiving PLEASE VISIT HERE.
What is Saivism? Please visit here.
Hindu Spiritual Links
Bhagvad Gita
Hindu Festivals
-
Kumbha Mela Festival
-
More information in Kumbha Mela
பெருவாழ்வு .
ஒரு வாழ்வு ,ஒரு வழி ,அவ்வழியில் பெருவாழ்வு .
ஒரு வாழ்வு , அதுதான் உயிர் .
ஒரு வழி , அதுதான் சிவம் (இன்பம்).
பெருவாழ்வு , அதுதான் இந்த உலகத்தில் உயிரின் நிரப்புதல் .
சிவத்தைத் (இன்பத்தை) தவிர வேறு வழியில்லை
வாழ்க்கையைப் பெருப்பிப்பதனால் ,
பெரு வாழ்வோ இன்பமோ வராது.
இன்பத்தின் வழி நின்றால் பெருவாழ்வு அமையும் .
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க .
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .